அரிசி ஆலை உரிமையாளர்கள் நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் – திருவண்ணாமலை...
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தரமான கண்டுமுதல் அரிசி வழங்கிடும் பொருட்டு நடப்பு கொள்முதல் பருவம் 2020-2021-ல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தின் அரவை முகவர்களாக செயல்பட்டு...
செங்கல்பட்டு: ஊரப்பாக்கத்தில் புதிய மின் மாற்றி துவக்க விழாவை எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் அன்னை அஞ்சகம்நகர், செல்வராஜ்நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றி தொடக்க விழா நடைபெற்றது
செங்கல்பட்டு, செப். 7 -
காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் ரிப்பன் வெட்டி புதிதாக அமைக்கப்பட்ட...
47 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் .. 44 பயனாளிகளுக்கு ரூ.1,04,25,833 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர்...
நேற்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் ( ஆவின் ) பணிக்காலத்தில் உயிரிழந்த 47 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், பேரரறிஞர் அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின் கீழ் விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியளர்கள்...
ஆண்டுக்கு 6 கோடி வரை ஆவின் நிறுவனத்துக்கு இலாபம் ஈட்ட தமிழக அரசு புதிய திட்டம் !
ஆவின் பால் உப பொருட்கள் வெளிமாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதின் மூலம் ஆண்டுக்கு ரூ.60 கோடி அளவிலான விற்பனையும் அதன் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு ரூ 6 கோடி லாபம் ஈட்டும் நோக்கில் புதிய திட்டம் வகுத்து அதற்கான செயல்பாட்டில் தமிழக அரசு ஈடுப்பட்டுள்ளது.
அதன் முதற்...
முதுகுளத்துார் கடலாடி ஒன்றியங்களில் 10 புதிய துணை சுகாதார நிலையங்கள்- அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், ஆக.22-
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற விழாக்களில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலா ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 10...
பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்து, ரூ.39.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை...
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், ஆக. 22 -
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சார்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ரூபாய் 1.66 கோடி மதிப்பில் புதிதாக கட்டப் பட்டுள்ள பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர்...
திருவண்ணாமலை: வணிகர் நலவாரியத்தில் சிறு குறு வணிகர்களுக்கான கட்டணமில்லா ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கைக் குறித்த ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகர் நலவாரியத்தில் சிறு, குறு வணிகர்களுக்கான கட்டணமின்றி ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கைக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி, புகைப்படம் இரமேஷ்
திருவண்ணாமலை, ஆக.20-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகர் நலவாரியத்தில் சிறு, குறு...
திருவண்ணாமலை சிறுபான்மையின கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களுக்கு விராசட் திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் வரை கடனுதவி –...
தமிழ்நாட்டில் சிறு பான்மையின கைத்தறி, கைவினை கலைஞர்களுக்கு அறிமுக புதிய கடனுதவி திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்கள் பயன் பெற விராசட் என்ற திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.என மாவட்ட நிருவாகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்தி சேகரிப்பு இராம...
நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு
திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 25 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கடந்த 16ந் தேதி முதல் செயல்படுகிறது. இந்நிலையில் செய்யாறு அடுத்த வெம்பாக்கம், தூசி, பெருங்கட்டூர் ஆகிய கிராமங்களில் செயல்படும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது...
பழங்குடியினருக்கான வீடு கட்டும் பணி – ஆணையாளர் ஏ.எஸ்.லட்சுமி பார்வையிட்டு ஆய்வு
திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பழங்குடியினருக்கு 63 வீடுகள் கட்டி தர மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பழங்கோவில், சிறுவள்ளூர் ஆகிய கிராமங்களில் வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 50 பயனாளிகளுக்கு...















