Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தண்டாரம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் – பயிற்சி ஆட்சியர் ஆய்வு

  திருவண்ணாமலை, ஆக.19- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா ஆய்வு செய்தார். தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் கொளமஞ்சனூர் ஊராட்சியில் தடுப்பணை மாதிரிப் பள்ளி, நாராயணகுப்பம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடுதல் விதைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு...

இருளர் இன மக்களுக்கு எஸ்.டி. சாதிச்சான்று வழங்க கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் நேரில் விசாரணை

திருவண்ணாமலை, ஆக.19- திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் குளத்து மேட்டு தெருவைச் சேர்ந்த 20 இருளர் இன மக்களுக்கு எஸ்.டி. ஜாதிச்சான்று வழங்க கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.  இருளர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எஸ்.டி. ஜாதிச்சான்று வருவாய்த்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு,...

பிரதமமந்திரி கிராமப்புறச்சாலை மேம்பாட்டுத் திட்டம் கருத்தரங்கில் ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்

செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி, புகைப் படம் இரமேஷ்   திருவண்ணாமலை, ஆக.19 -   திருவண்ணாமலை வேங்கிக்காலில் ஒரு தனியார் திருமண மஹாலில் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள “அசாதி கா அம்ரித் மகோத்சவம்”...

திருவண்ணாமலை வேளாண்மை துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்களை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆவூர் மற்றும் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி திருவண்ணாமலை ஆகஸ்டு 17 – திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் ஆவூர் மற்றும் நாடழகானந்தல்...

திருவண்ணாமலை அணுக்குமலை ஊராட்சியில் புதிய கொள் முதல் நிலையம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், அணுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் திறந்து வைத்தார். செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி திருவண்ணாமலை ஆகஸ்டு 17 -   திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், அணுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, இவ்...

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பண்ணை குட்டைகள் அமைத்தல் குறித்து துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் அண்ணாமலையார் திருமண மஹாலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைத்தல் குறித்து துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆக.14- செய்தி சேகரிப்பு ராம மூர்த்தி  திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்,...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலவுதவிகளை வழங்கினார்

இராமநாதபுரம்,நவ.11- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகளை வழங்கினார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய...

இராமநாதபுரம்: ஆட்டூர்கிராமத்தில் கோவணிகண்மாய் குடிமராமத்துப் புனரமைப்புப்பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட ஆட்டூர் கிராமம் கோவணி கண்மாய் விவசாய பாசனத்தாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப் புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம்: குளத்தூர் கிராமத்தில் ஊரணி குடிமராமத்து புனரமைப்புபணி – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட குளத்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் அக்கிராமத்தில் உள்ள ஊரணியில் நடைபெறும், குடிமராமத்து திட்டப் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்...

இராமநாதபுரம் ஆவுடையாச்சி ஊரணியில் குடிமராமத்து திட்டப் பணி – மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் நெல்மடூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப்பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கிராமத்தில் உள்ள ஆவுடையாச்சி ஊரணியில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS