திருவேற்காடு நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கண்காட்சி முகாம்
திருவேற்காடு நகராட்சியின் சார்பில் பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி முகாம் மற்றும் குப்பைக் கழிவுகளில் இருந்து பழைய திடக்கழிவுகளை சேகரிக்கும் தினக்கூலி தொழிளார்களை கௌரவித்து அவர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
பூந்தமல்லி, அக். 01 -21 -
ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா...
தருமபுரியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு...
தருமபுரி, செப். 30 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும் பள்ளிக்...
கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
கும்பகோணம், செப்.30 -
கும்பகோணத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 9 ம் தேதி நடக்க உள்ளது. வாக்குச் சாவடியில் பணியாற்ற உள்ள 48 பேருக்கு தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராசன் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதையொட்டி, கும்பகோணம் ஒன்றியம் சுந்தர...
திருவண்ணாமலை : அனைத்து அமைப்புச் சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய மாவட்ட...
திருவண்ணாமலை செப்.30-
மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அதன்படி இந்த இணையதளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள். விவசாயத் தொழிலாளர்கள், செங்கல்...
அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிப்பெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிப் பெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, செப். 29 –
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைப்பெறவுள்ள ஊரக உள்ளாட்சித்...
பொது இடங்களில் வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் பதாகைகள், கொடிகள், சின்னங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தேர்தல் நடத்தை விதிகள்...
சென்னை, செப். 29-
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைப்பெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாமாகவும், சுதந்திரமாகவும் நடைப் பெற்றிடவும் தேர்தல் நடத்தை விதிகளின் படி பொதுயிடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான...
புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை, செப். 28 -
மணலி ஆமுல்லை வாயில் பகுதியில் உள்ள புழல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணி நடைப்பெற்று வருகிறது. அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை...
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க கோரி காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரம், செப் . 28 -
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்டோபர் 6 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறும் வாக்கு பதிவு அன்று அனைவரும் 100...
டெல்லியில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
சென்னை, செப். 27 -
இன்று தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் தமிழ்நாடு தொழில் தடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்கள். என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்...
திருவேற்காடு நகராட்சின் 3 வது வார தொடர் மெகா கொரோனோ தடுப்பூசி முகாம்
திருவேற்காடு, செப் . 26 -
தமிழ்நாடு கொரோனா தொற்றில்லா முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி 100 சதவீதம் என்ற இலக்கை நிர்ணயம் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட...














