Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை: அக் 10 – ல், கோவிட் – 19 ஐந்தாவது தடுப்பூசி முகாம் : முன்னேற்பாடு...

திருவண்ணாமலை. அக்.8- திருவண்ணாமலை மாவட்டத்தில் 10.10.2021 அன்று நடைபெறும் 5-வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்  தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசால் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு...

திருவண்ணாமலை: சிறுபான்மையினர் மாணவர்களுக்கு 2021-22 கல்வியாண்டிற்கான அரசு உதவித்தொகை : மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை. அக்.8- திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் இந்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு...

திருவண்ணாமலை: தூய்மைப்பணிபுரிவோர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை : மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை. அக்.8- தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம் கடந்த 2008-ல் தொடங்கப்பட்டு, இவ்வாரியத்தின் மூலம் தூய்மைப் பணிபுரிவோர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.   தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு / அரசு சாரா அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிவோர்கள், தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களாக...

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பாரத பிரதமர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை : ...

திருவண்ணாமலை. அக்.8- திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் கொள்கலன் திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையினை மாண்புமிகு தமிழக சட்டபேரவைத் துணைத் தலைவர்  கு. பிச்சாண்டி  துவக்கி வைத்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் மேம்பாட்டு நிதியின் கீழ்...

மக்களைத்தேடி மருத்துவம் என்ற மகாத்தான திட்டத்தை செயல் படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோடானகோடி நன்றிகள் : பொதுமக்கள்

திருவண்ணாமலை, அக். 7 - ஏழை, எளிய, பாமர மக்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற உயர்வான நோக்கத்துடன் “மக்களை தேடி மருத்துவம்” என்ற சிறப்பான திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் -  திருவண்ணாமலை மாவட்டத்தில் “மக்களை...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில்...

திருவண்ணாமலை அக்.7- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்   தலைமையில் நேற்று (06.10.2021) நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும்...

திருவண்ணாமலை : மக்கள் குறைதீர்வு நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 22, 470 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட...

திருவண்ணாமலை அக்.7- திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் பொதுமக்களிடமிருந்து 645 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 22, 470 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முதல் தளத்தில்...

கும்பகோணம் : அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான திரவ ஆக்ஸிஜன் கொள்கலன் திறப்பு...

இன்று, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான திரவ ஆக்ஸிஜன் கொள்கலன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைப் பெற்றது. அதனை அரசு தலைமை கொறடா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இருவரும் சேர்ந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். கும்பகோணம், அக். 5 - கும்பகோணத்தில்...

கும்பகோணம்: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு திரைவொளி பிரச்சார வாகனம்: அரசு தலைமை கொறடா துவக்கி வைத்தார்

கும்பகோணம், அக்.5 - கும்பகோணத்தில் இன்று தமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட செய்தி ஒலிபரப்புத் துறையின் சார்பில் விழிப்புணர்வு வாகனத்தை அரசு தலைமை கொறடா கொடியசைத்து துவக்கி வைத்தார். வடகிழக்கு பருவ...

ஆவடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கண்காட்சி

ஆவடி, அக் . 2 - ஆவடி மாநகராட்சியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ்,   75 - வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு "அகம்" எனும் நடவடிக்கைகளாக செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரை தினந்தோறும் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS