Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுரை சித்திரைத் திருவிழாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

சென்னை, ஏப். 16 - மதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரையில் இன்று (16-4-2022) காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள்...

கும்பகோணம் அரசுக்கலைக்கல்லூரி மைதானத்தில் 4 தாலூகவில் உள்ள 36 தனியார் பள்ளிகளின் 150 க்கும் மேற்பட்ட பேருந்து வாகனங்கள்...

கும்பகோணம், ஜூன். 18 - கும்பகோணத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 13ஆம் தேதி திறக்கப்பட்டுள்ள நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான் , திருவிடைமருதூர், ஆகிய 4 வட்டங்களில் உள்ள 36 தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளை அழைத்துச்...

இன்று தலைமைச் செயலகத்தில் பொங்கல் திருநாள் 2022 ன் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னை, ஜன. 4 - தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.      உலகிற்கே அச்சாணியாக திகழும் உழவுத் தொழிலை...

முல்லை பெரியார் அணை மற்றும் பெரியாறு முகாமில் பணிபுரியும் பொறியாளர்கள், மற்றும் தேக்கடி முகாமில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ...

சென்னை, ஜூன். 04 - முல்லை பெரியாறு அணையில் பணிபுரியும் பொறியாளர்கள், பெரியாறு அணை முகாம் மற்றும் தேக்கடி முகாம் பணியாளர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக செயற்கைகோள் அலைபேசிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.6.2022) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் முல்லைப்...

மாமல்லபுரத்தில் நாட்டிய கலை விழா … இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 22 வரை நடைப்பெறுகிறது :...

செங்கல்பட்டு, டிச. 23 - செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 2021-2022 ஆண்டிற்கான நாட்டிய விழா நடத்த,  தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்லபுரம் புராதன நகரம் தொல்லியியல் கலைச்சிற்ப சுற்றுலா இடமாக விளங்குகிறது. இதனை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். வெளிநாட்டுப் பயணிகளின் ரசனை,  ஆர்வம் கருதி,  தமிழக சுற்றுலாத்துறை, ...

திருவள்ளூர் : அரியன்வாயல் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை...

மீஞ்சூர், மே. 27 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியில் அமைந்துள்ள அரியன்வாயல் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. அரியன்வாயல் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாளாக இருந்த நடுநிலைப் பள்ளியினை  உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கையும் தற்போதுள்ள நடுநிலைப்பள்ளிக்கு...

முன்னோடித் திட்டங்கள் குறித்து அரசுத் துறைச் செயலாளர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் ..

சென்னை, ஜூன். 07 – சென்னை தலைமைமச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசின் முன்னோடித் திட்டங்கள் குறித்து அரசுத்துறை செயலாளர்களுடான ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அரசுத்துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர். மேலும் இவ்வாய்வுக்...

வானகரம் ஊராட்சியில் 100 சதவீத இலக்கை எட்டும் தொடர் மெகா கோவிட் – 19 தடுப்பூசி முகாம்

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வானகரம் முதல்நிலை ஊராட்சி பகுதிகளில் மாபெரும் கோவிட்- 19 தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது ஆதன் ஒரு பகுதியாக வானகரம் ஊராட்சியில் 100 சதவீத இலக்கை எட்டும் 3 வது கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி தொடங்கி...

ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி சட்டப்பேரவையில் பொறுத்தப்பட்ட நவீன தீ அணைப்பான்கள் ..

புதுச்சேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி சட்டப் பேரவையில் 2.50 லட்சம் ரூபாய் செலவில் நவீன தீ அணைப்பான்கள் பொறுத்தப்பட்டுள்ளது, தீ அணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சபாநாயகர் செல்வம் முன்னிலையில் தீ அணைப்புத்துறை சார்பில் சட்டப்பேரவை ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம்...

ரூ.3.14 கோடி செலவில் சிறுவாபுரி முருகன் திருக்கோயில் திருக்குளம் சீரமைப்புப் பணி தொடக்க விழா : காணொளிக்காட்சி வாயிலாக...

பொன்னேரி, ஆக. 14 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சிறுவாபுரியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் வாரம் செவ்வாய்கிழமைத் தோறும் விஷேச சிறப்பு பூஜைகள்  நடைப்பெறும். அதில் பங்கேற்க திரளான முருக பக்தர்கள் அத்திருக்கோயிலுக்கு வருகைப் புரிந்து சுவாமி தரிசனம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS