Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் மாவட்டத்தில் நிறைவுப்பெற கூடிய தருவாயில் இருக்கும் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டம் : சட்டமன்ற ஏடுகள் குழுத்...

திருவாரூர், டிச. 22 – திருவாரூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றி பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டம் நிறைவு பெறக்கூடிய தருவாயில் உள்ளதாகவும், அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான இராமகிருஷ்ணன்...

உத்திரமேரூர் : தமிழக மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைத்து வரும் தமிழக...

தமிழக மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனவும், தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளில் 300-க்கும் மேற்பட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவும், சிறு குறு தொழிற்சாலைகள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்திரமேரூரில் நடைப்பெற்ற நலத்திட்ட...

திருவண்ணாமலை : ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மானியத்துடனான வங்கி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .. மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை ஜன.8- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் மானிய கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி பெண்கள் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாடு திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை அமைத்தல் ஆகியவற்றுக்கு...

திருவண்ணாமலை: கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் விழிப்புணர்வு திட்ட முகாம் – கால்நடை மற்றும் பரமரிப்பு துறை

pic file copy திருவண்ணாமலை, செப்.8- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்முடியனூர் கிராமத்தில் செயற்கை முறை கருவூட்டல் விழிப்புணர்வு திட்ட முகாம் திருவண்ணாமலை கால்நடை மற்றும் பராமரிப்பு துறை துணை இயக்குனர். மருத்துவர் என். பாரதி  முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் 21 பசுக்களுக்கு இலவச செயற்கை முறை கருவூட்டல்,...

உத்திரமேரூர் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து சுவாமி அணிந்திருந்த தங்க ஆபரணம் மற்றும் வெள்ளிக் கிரீடத்தை கொள்ளையடித்துச்...

காஞ்சிபுரம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… உத்திரமேரூர் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைந்து 1/2 சவரன் தங்க நகை மற்றும்  அம்மன், பெருமாள் சிலையின் மீது இருந்த 600 கிராம் எடை உடைய வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே...

காஞ்சிபுரம் : குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வரைவு வாக்கு சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார் …

காஞ்சிபுரம், ஜன. 5 - தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெளியிட்டார் குன்றத்தூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகளில், 55...

கால்நடைகளுக்கு ஏற்பட்டு வரும் கோமாரி நோயால் விவசாயிகள் கவலை : பொன்னேரியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர சிகிச்சையளித்து...

பொன்னேரி, டிச. 08 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் என்பது விவசாயம் நிறைந்த பகுதியாகும். மேலும் அதனை நம்பி அப்பகுதியில் 80 விழுக்காடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அதனைச் சார்ந்த மக்கள் ஆடு, கோழி, மாடு போன்றவைகளை வளர்த்தும் தொழில் செய்தும்...

மாமல்லபுரத்தில் நாட்டிய கலை விழா … இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 22 வரை நடைப்பெறுகிறது :...

செங்கல்பட்டு, டிச. 23 - செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 2021-2022 ஆண்டிற்கான நாட்டிய விழா நடத்த,  தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்லபுரம் புராதன நகரம் தொல்லியியல் கலைச்சிற்ப சுற்றுலா இடமாக விளங்குகிறது. இதனை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். வெளிநாட்டுப் பயணிகளின் ரசனை,  ஆர்வம் கருதி,  தமிழக சுற்றுலாத்துறை, ...

மத்திய அரசின் சக்தி திட்டத்தின் கீழ் மகளிருக்கு வேலைவாய்ப்பு … ஜனவரி 31ந் தேதிக்குள் விண்ணப்பிக்க திருவண்ணாமலை மாவட்ட...

திருவண்ணாமலை, ஜன.17 – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள சிறப்பு திட்டமான சக்தி என்ற திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒஎஸ்சி என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் இணைந்துள்ளது. இதில் 24 மணிநேரமும் அனைத்து நாட்களிலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான...

நண்டலாறு பகுதியில் சிறுத்தையின் கால் தடம் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிப்பு : ஆற்றங்கரையோர பயணத்தை தொடரும் சிறுத்தையை கண்டுபிடிக்க...

மயிலாடுதுறை, ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி கண்ணில் தென்பட்ட சிறுத்தை ஏழு நாட்களாக பிடிபடாமல் வனத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மயிலாடுதுறை நகரில் புகுந்த சிறுத்தை கண்காணிப்பு வளையத்தை மீறி புறநகர் பகுதியான ஆரோக்கியநாதபுரத்திற்கு சென்றது. அதன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS