திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது …
திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவரை கைது செய்து, அவர்கள் அத் தொழிலுக்குப் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் மற்றும் 600 மதுப்பாட்டில்களை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்,ஆக. 30 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்...
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று பள்ளிகளில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி : 516...
மீஞ்சூர், பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பழவேற்காடு ஜகதாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும்...
ஆபத்தை விளைவிக்கும் வகையில் முன் அனுமதியின்றி ரயில் நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் :...
தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள்.
https://youtu.be/nX0Ktz8-WDU
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும்...
தேர்தல் நடத்தும் மண்டல அலுவலர்கள் மற்றும் செக்டார் காவல்துறையினருக்காக சீர்காழியில் நடைப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்கம்...
மயிலாடுதுறை, மார்ச். 19 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேருதல் அலுவலர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு...
இந்திய தேர்தல் ஆணையம் மூலம் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் … மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்
திருவண்ணாமலை பிப்.16-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு எனது வாக்கு எனது எதிர்காலம் ஒருவாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தேசிய வாக்காளர்...
கும்பகோணம் கோட்டாச்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி மனு ..
கும்கோணம், ஜன. 20 -
கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் மன மகிழ் மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பட்டா வேண்டுதல்,...
திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விசம் கலந்து கொடுத்துக் கொன்ற மர்ம நபர்கள்...
புதுச்சேரி, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொள்ளப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுச்சேரி புறநகர் பகுதி...
மூன்று வயது சிறுவனை சீர்காழி அருகே கடித்து குதறிய தெரு நாய் .. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…
சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள நெப்பத்தூர் தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளியாவர். மேலும் சம்பவ நாளன்று ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகிய இருவரும் முல்லையம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும்...
புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை, செப். 28 -
மணலி ஆமுல்லை வாயில் பகுதியில் உள்ள புழல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணி நடைப்பெற்று வருகிறது. அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை...
472 மாணாக்கர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பிலான கல்விக்கடன் ஆணைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கிய அமைச்சர் ஆர்....
திருவள்ளூர், பிப். 15 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் 472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர் தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்...