திருவண்ணாமலை : சாதிச்சான்று வழங்கக் கோரி மனுவளித்த மலையாளி சமுக மாணவிகளுக்கு சாதிச்சான்று வழங்க மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை டிச.14-
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புளியம்பட்டி அருவங்காடு புதூர் செக்கடி கல்நாட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மலையாளி சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் தானிப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தைச் சேர்ந்த (எஸ்டி) சி.ரோகிணி தலைமையில்...
ரூ.671.15 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர்...
சென்னை, ஜன. 22 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.1.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.662.22 கோடி மதிப்பீட்டில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.8.93 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
செங்கல்பட்டு, செப். 14 -
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9- மாவட்டங்களுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
வரும் அக்டோபர் 6- மற்றும் 9 என இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது.
இந் நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில்...
கும்பகோணம் : அரசு மற்றும் தனியார் பேருந்து வாகனங்களின் ஏர் ஹாரன்கள் அகற்றம் : வட்டார போக்குவரத்து...
கும்பகோணம், டிச. 23 -
கும்பகோணம் நகரப்பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஒலியெழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் அரசு மற்றும் தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஹாரன்கள் அகற்றி அதிரடி நடவடிக்கையை வட்டார போக்கவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தி அப்புறப்படுத்தினார்கள்.
https://youtu.be/ONsGWwrqQdE
கும்பகோணத்தில் நகர் பகுதியில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொதுமக்களுக்கு...
பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் கொரடாச்சேரி பாலம் : சீரமைத்துத் தரக் கோரிக்கை விடுக்கும் விவசாயிகள் மற்றும்...
கொரடாச்சேரி அருகே பல ஆண்டு காலமாக சேதமடைந்து கம்பிகள் மட்டுமே எஞ்சிய நிலையில் தொங்கிக் கொண்டுயிருக்கும் பாலம்... கண்டுக் கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் ... பாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ..
https://youtu.be/Jqvob72QcxQ
திருவாரூர் மாவட்டம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்...
குறட்டைக்கு குட் பை சொல்லும் உறக்க ஆய்வகம் … தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக "குறட்டைக்கு குட் பை" சொல்லும் வகையில் "உறக்க ஆய்வகம்" தொடங்கப்பட்டுள்ளது. அதுக் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன்....
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் அதிநவீன பிரான்கோஸ்கோபி என்கிற...
முல்லைப் பெரியார் அணையைக்கட்டிய கர்னல் ஜான் பென்னிக்குயிக்கிற்கு தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் சிலை … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
சென்னை, ஜன. 15 -
தமிழ்நாடு அரசின் சார்பில், முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் சிலையை அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிவிப்பில் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்; தென் தமிழகத்தின்...
இத்தாலி இன் லயன் ஹாக்கி இன்டர்நேசனல் போட்டியில் விளையாட தேர்வாகிவுள்ள தஞ்சை மாணவருக்கு குவியும் பாராட்டு …
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
இத்தாலியில் செப்படம்பர் மாதம் நடைபெறவுள்ள இன் லயன் ஹாக்கி இன்டர்நேஷனல் போட்டியில் விளையாட தமிழகத்தில் இருந்து தேர்வாகிவுள்ள தஞ்சையை சேர்ந்த செல்வசுந்தரம் என்ற மாணவரை அவரது வீட்டருகே உள்ள அக்கம் பக்கத்து வீட்டுக்கார ர்கள் மற்றும் அப்பகு மக்கள்...
மதுபான கடையை அகற்றக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு : பெரியபாளையம் மற்றும் ஆரணி பகுதி வாழ் குடியிருப்புவாசிகள்...
திருவள்ளூர், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் மற்றும் ஆரணி பேரூராட்சி குடியிருப்பு பகுதியில், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் மதுபான கடை இயங்கி வருவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் மேலும் மதுபான பிரியர்கள் மது குடித்து...
சரியான வடிகால் மற்றும் சட்ரஸ் இல்லாததால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவாதாக விவசாயிகள்...
திருவாரூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது மேலராமன் சேத்தி எனும் கிராமம். மேலும் அக்கிராம மட்டுமில்லாது பிலாவடி, கண்டிர மாணிக்கம், மேல ராமன் சேத்தி, சீதக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் திருமலை ராஜன் ஆற்றில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் பெறுகிறது. அந்த...





















