உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி : கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட...
திருவாரூர், நவ. 30 -
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இன்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி அலுவலக வாசலில் சமூகங்களுடன் சேர்ந்து எச்ஐவி...
தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு …
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
மேகதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காவிரி மேலாண்மை ஆணைய நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
https://youtu.be/hWnz9go_9PE
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காவிரி மேலாண்மை ஆணையம்...
கும்மிடிபூண்டி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் நடைப்பெற்ற குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதுக் குறித்த விழிப்புணர்வு முகாம்..
கும்மிடிபூண்டி, செப். 10 -
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின்படி பிரதிமாதம் இரண்டாம்சனிக்கிழமையன்று, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்து கொள்வதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் பொருட்டு இன்று இம்மாதத்திற்கான சிறப்பு முகாம் கும்மிடிப்பூண்டி அடுத்த...
பாஜக பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது …
திருவாரூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகரஜ் ...
திருவாரூர் அருகே பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டபட்ட வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை. மேற்றொண்டது. மேலும் மேலும் அவ்வழக்கில் முதல் குற்றவளியும் முக்கிய குற்றவாளியாகவும்...
தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் திருவேற்காடு நகராட்சியில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தினவிழா ..
திருவேற்காடு, சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் …
நேற்று நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது குடியரசுத் தின விழாவை போல், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் அவ்விழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் திருவேற்காடு நகராட்சி...
அரசு அறிவிப்பை மீறி கோடை விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது அரசு...
பட்டுக்கோட்டை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒரு சில பள்ளிகள் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற அரசு...
காவல்துறை சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சார்பு ஆய்வாளர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் …
கும்பகோணம், ஜூலை. 02 -
கும்பகோணத்தில் காவல்துறை சார்பில் சார்பு ஆய்வாளர்க்கான பொதுப் பிரிவு மற்றும் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் நடைபெற்றது.
மேலும் இம்முகாம், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை ஆய்வாளர்கள் நாகலட்சுமி, கவிதா, சிவசெந்தில்க்குமார், மற்றும்...
திருபுவனத்தில் அரசு தலைமைக்கொறடா கோவி.செழியன் தலைமையில் நடைப்பெற்ற கலைஞர் திட்டத்தின் கீழ் வருமுன் காப்போம் மருத்துவ சிறப்பு முகாம்
திருபுவனம், டிச. 31 -
கும்பகோண அருகே உள்ள திருபுவனத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் அரசு தலைமைக் கொறடா, தலைமையில் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் பேரூராட்சி, திகோ சில்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அரசு...
திருவாரூர் மாவட்டத்தில் நிறைவுப்பெற கூடிய தருவாயில் இருக்கும் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டம் : சட்டமன்ற ஏடுகள் குழுத்...
திருவாரூர், டிச. 22 –
திருவாரூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றி பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டம் நிறைவு பெறக்கூடிய தருவாயில் உள்ளதாகவும், அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான இராமகிருஷ்ணன்...
மூன்று நாட்களாக கூண்டில் அகப்படாமல் ஆட்டம் காட்டும் சிறுத்தை.. அச்சத்தோடு இருக்கும் மயிலாடுதுறை மக்கள்.. தீவிர தேடலில்...
மயிலாடுதுறை, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
கூண்டில் சிக்காத சிறுத்தை, கேமராக்களை ஆய்வு செய்யும் வனத்துறையினர், தொடரும் சிறுத்தை பீதி, சித்தர் காடு அருகே கடித்து குதறப்பட்ட ஆடு வனத்துறையினர் பரிசோதனை ..
மயிலாடுதுறை நகரில் கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று...

























