வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டால் நாகை பாராளுமன்ற தொகுதிக்கு மறு வாக்குப் பதிவு நடத்திட செய்வேன் : எச்சரிக்கை விடுத்த...
திருவாரூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் பறிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டிய மையத்தை முடிவு செய்யாமல் வாக்காளர்களை அலைக் கழிப்பதாக வழக்கறிஞர் சிவசங்கரன் என்பவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
https://youtu.be/Nh267uz6aoc
திருவாரூர் மாவட்டம்,...
மேம்படுத்தப்பட்டுள்ள மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிடைத்த தேசிய தர உறுதி திட்ட விருது ..
மீஞ்சூர், செப். 14 -
மேம்படுத்தப்பட்ட மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த சுகாதார மையத்தில் ஒரு மாதத்திற்கு, 35 திலிருந்து 50 மேற்பட்ட மகப்பேறுகள் நடை பெறுகின்றன. இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட...
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்துத்தர வலியுறுத்தி அரசுக்கு வெள்ளிவாயல் பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை ….
மீஞ்சூர், டிச. 19 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வெள்ளிவாயல் கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது அதன் இருபுறக் கரையோரம் நூற்றுக்கும் மேற்றபட்ட ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உட்பட தொழிற்சாலை, செங்கல் அருக்கம் சூலைகள் உள்ளதெனவும், அங்கு பணிபுரிகின்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வெள்ளி...
காணொளிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்…
நன்னிலம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
காணொளிக் காட்சி வாயிலாக ரூ.306.94 இலட்சம் மதிப்பீட்டில் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலக கட்ட த்தையும் ரூ. 28.81 இலட்சம் மதிப்பீட்டில் வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அச்சிறப்புமிகு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்...
விடாது ஓடும் சிறுத்தை விரட்டிப் பிடிக்க போராடும் வனத்துறை காவலர்கள் : ஐந்துநாட்கள் ஆன பின்னும் இருப்பிடத்தை மறைமுகமாக...
மயிலாடுதுறை, ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகரில் கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது தொடர்ந்து கூரைநாடு என்ற இடத்தில் ஒரு சிறிய காட்டு பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று தேர்தல் வேட்டையில் ஈடுபட்ட...
ஆரம்ப நிலையிலையே ஆஸ்துமாவை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அந் நோயை முற்றிலும் குணப் படுத்தலாம் : தஞ்சை மருத்துவக்...
தஞ்சாவூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்துறை சார்பில் இன்று "உலக ஆஸ்துமா தின" விழாவை முன்னிட்டு ஆஸ்துமா நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேலும் அம் முகாமில் ஏராளமானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
https://youtu.be/QvQENoO18E8
அதனைத்...
விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுக் கூட்டம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று மின்சாரம் , மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் விவசாயிகளுக்கு 1 இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
சென்னை செ , 15...
கலைஞர் சமாதியில் கோரிக்கை மனுவினை அளிக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு ..
திருவள்ளூர், சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அச்சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணயன் தலைமையில் நடைப்பெற்றது. அதில் அரசால் நிறைவேற்றித் தரப்படாத அரசு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தொடர் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்கள் சந்திப்பில்...
பாஜக பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது …
திருவாரூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகரஜ் ...
திருவாரூர் அருகே பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டபட்ட வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை. மேற்றொண்டது. மேலும் மேலும் அவ்வழக்கில் முதல் குற்றவளியும் முக்கிய குற்றவாளியாகவும்...
வீட்டுக்கொரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஆடுதுறை பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற 501 மரக்கன்றுகள் நடும் விழா ..
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணம் அருகே ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்கொரு விருச்சம் திட்டத்தின் கீழ் 501 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவக்குடி நாகக்குளம் பகுதியில் நடைப்பெற்ற இத் துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர்...
























