Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் மாவட்டத்தில் 1300 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.22.69 கோடி கரும்பு நிலுவை தொகை வரவு : மாவட்ட...

திருவள்ளூர் செப் 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் செய்து 2020-21 அரவை பருவத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்த சுமார் 1300 விவசாய பெருமக்களுக்கு ரூ.22.69 கோடி கரும்பு நிலுவை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், நடப்பாண்டில் கரும்பு...

குரங்குகளின் சேட்டைகளினால் அச்சத்தோடு வாழ்ந்து வருவதாக மேலவழுத்தூர் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு : வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்யவதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவற்றின் இனப்பெருக்கத்தால் நாளுக்கு நாள் அதன் தொந்தரவு மேலோங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் இருந்து உணவுப்...

ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடி ஹரித்ரா தெப்பக்குளத்தில் படகு இல்லம் : திருவாரூர் மாவட்டாட்சியர் சாருஸ்ரீ ஆரம்ப கட்ட...

மன்னார்குடி, பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஹரித்ரா நதி என்று அழைக்கப்படும் தெப்பக்குளம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகும். https://youtu.be/o7Wq2okT5pc மேலும் அக் குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தொழில்துறை...

திருவள்ளூர் அருகே தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் செப் 18 :  திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. பேரணியை  திருவள்ளூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி...

மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிகள் குறித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆய்வு : பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை...

மீஞ்சூர், அக். 03 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில்நிலையம் அருகே காட்டூர் சாலையில் தொடர்வண்டி இருப்புப் பாதை கதவு உள்ளது. இதனைக் கடந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவ்வழியாக கடந்து செல்கின்றனர். மேலும் அவ்வழியாக தொடர்வண்டிகள் அடிக்கடி வந்து...

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் : முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழகத்தின் 38 வது மாவட்டமாக கடந்த  2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய  மாவட்ட ஆட்சியர் அலுவலகம்    ரூ. 114 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் உள்ளிட்ட பிரம்மாண்ட ஏழு மாடி...

கண்ணீர் மல்க திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் மனுவளித்த மறைந்த இராணுவ வீரரின் 75 வயது மனைவி … அதிமுக பிரமுகரிடம்...

திருவள்ளூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்... திருவள்ளூர் அருகே மறைந்த ராணுவ வீரரின் மனைவி 75 வயது மூதாட்டியின் சொத்துக்களை அபகரித்த அதிமுக பிரமுகர் இடமிருந்து  தன்னுடைய நிலத்தை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவளித்தார். திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த ஆவடி நந்தவன மேட்டூர்...

ரூ.10.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக நடைப்பெற்ற துவக்க விழா : அடிக்கல் எடுத்துக் கொடுத்து பணியினை...

ஓசூர், பிப்ரவரி. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி .... கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் அடுத்துள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் கடந்த வருடம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் பாலங்கள் பழுதடைந்தது. இந்நிலையில் அப்பாலத்தினை மறுசீரமைப்பு செய்திடவும், மேலும் இருவழிச்சாலை அமைத்திடவும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.10...

கடையில் பணிப்புரிந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த உரிமையாளர் போக்சா சட்டத்தில் கைது … முத்துப்பேட்டை காவல் நிலைய...

முத்துப்பேட்டை, சன. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பிரபலக் கடை ஒன்றில் பணிப்புரிந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அக்கடையின் உரிமையாளர் போக்சா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு மாரியம்மன் கோவில் தெருவில்...

திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது …

திருவாரூர் மாவட்டத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்த இருவரை கைது செய்து, அவர்கள் அத் தொழிலுக்குப் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் மற்றும் 600 மதுப்பாட்டில்களை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருவாரூர்,ஆக. 30 -  திருவாரூர் மாவட்டம், திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS