பாபநாசம் பகுதியில் நடைப்பெற்று வரும் தேவராயன்பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி : மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வளத்துறை மாவட்ட...
பாபநாசம், மே. 12 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிக்கு உட்பட்ட தேவராயன் பேட்டை குடமுட்டி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தேவராயன் பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நீர்வளத்துறை மாவட்ட செயற்பொறியாளர் ஆனந்த்...
இராமநாதபுரம் சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப்பணி – கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொசுப்புடிப்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கிராமத்தில் உள்ள சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி...
இராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக புனிதப் பயணம் மேற்கொள்ளும் மயிலாடுதுறை பக்தர்கள் : பாதுகாப்புடன் சென்று...
மயிலாடுதுறை, பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், ஆன்மீக பயணத் திட்டத்தின் கீழ் இன்று மயிலாடுதுறை அருள்மிகு பரிமளா ரெங்கநாதர் திருக்கோயிலில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் காசி வரை ஆன்மீக புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கி...
மீஞ்சூர் பள்ளி மேலாண்மை குழு சார்பில் நடைப்பெற்ற ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம்
மீஞ்சூர், டிச. 20 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மை குழு சார்பில் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நம் பள்ளி நம் பெருமை நமது ஊராட்சி என்ற தலைப்பில்...
தமிழ்நாடு அரசின் மக்களை தேடி ஆட்சியர் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய...
திருவாரூர், நவ. 24 -
மக்களை தேடி ஆட்சியர்கள் வருவதற்கு திட்டம் தீட்டிய தமிழக முதல்வருக்கு கோடிக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் திருவாரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்.3 ந்தேதி வரை பொழுது போக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை நீடிப்பு : ...
திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன...
திருவண்ணாமலை: தூய்மைப்பணிபுரிவோர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை : மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை. அக்.8-
தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம் கடந்த 2008-ல் தொடங்கப்பட்டு, இவ்வாரியத்தின் மூலம் தூய்மைப் பணிபுரிவோர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு / அரசு சாரா அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிவோர்கள், தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களாக...
குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் நடைப்பெற்ற ரூ.9.99 இலட்சம் மதிப்பீட்டிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத் தொடக்க விழா : திருவள்ளூர்...
மீஞ்சூர், மே. 18 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவதானம் ஊராட்சி பகுதியில் உள்ள குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.99 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நிருவப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான துவக்க விழா, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
பழவேற்காடு நிரந்தர முகத்துவாரம் அமைய இருக்கும் இடத்தினை படகில் சென்று ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் …
பழவேற்காடு, ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. மேலும் இம் முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் அப்பகுதியின் வழியாக எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம்,...
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க கோரி காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரம், செப் . 28 -
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்டோபர் 6 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறும் வாக்கு பதிவு அன்று அனைவரும் 100...



















