இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொசுப்புடிப்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கிராமத்தில் உள்ள சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் , மிக்கேல் பட்டிணம் கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் முனியசாமி ஆகியோர் உடன் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here