Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற ஒத்திகை ….

பொன்னேரி, ஜூலை. 12 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்புக் குறித்தும் மேலும் அந்நேரங்களில் அதனை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுக்...

கடவுள் நம்பிக்கையில்லாத அரசு, திருக்கோயில்களை நிர்வகிக்க கூடாதென்பது மக்களின் கருத்தாக உள்ளது : ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன்...

மீஞ்சூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி… கடவுள் நம்பிக்கையில்லாது அரசு கோவிலை நிர்வகிக்க கூடாது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என பாஜக மத்தியரசின் இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர்   ஆலயத்தில் மத்திய...

டேராடுனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு :...

சென்னை, அக்.27 – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை எண் 9/2021 மற்றும் விளம்பர எண் 589 இல் டேராடுனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2022 ஆம் பருவத்தில் சிறுவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசித் தேதி அக்.20-2021 என...

திருவள்ளூர் : மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் 23 ஆரம்ப பள்ளிகளுக்கு புதிய கட்டடப் பணிகளுக்கான அடிக்கல்...

மீஞ்சூர், மே. 23 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கட்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளுக்கு சமூக வளர்ச்சி நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நாலூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் கிராமத்தில்...

ரெட்டியார்பாளையம் பகுதியில் சந்தேகப் படும்படி உள்ள வீடுகளில் கஞ்சா பதுக்கல் குறித்து மோப்ப நாய்களுடன் சோதனை செய்த காவல்துறையினர்…

புதுச்சேரி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் சந்தேகப்படும் படியான நபர்களின் வீடுகளில் கஞ்சா ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதுக் குறித்து  மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வீடு வீடாக சென்று அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கஞ்சா மற்றும்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஊரக உள்ளாட்சிக் கட்டடங்களில் உள்ள சிறு மற்றும் பெரும் பழுது நீக்கி...

திருவண்ணாமலை, ஜன. 14 - அரசாணையின்படி ஊரக உள்ளாட்சி கட்டடங்களில் சிறுபழுது மற்றும் பெரும்பழுது நீக்கம் செய்து புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அறிவுரைகளில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளையட்டி (14.01.2022) அன்று அனைவரின்...

பாபநாசம் அருகேவுள்ள மண்ணியாற்றில் நடைப்பெற்று வரும் தூர்வாரும் திட்டபணிகள் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்...

பாபநாசம், மே. 11 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருவைக்காவூர் ஊராட்சியில், நீர்வளத்துறை சார்பில் மண்ணியாற்றில் 5 கிலோமீட்டர் அளவில் ரூ15.5 லட்சம் மதிப்பீட்டிலும், மண்ணியாற்றில் இருந்து பிரிந்து வரும் நீலத்தநல்லூர் பாசன வாய்க்காலில் 5 கிலோமீட்டர் அளவில் ரூ 5.7 லட்சம் மதிப்பீட்டிலும், தூர்வாரும் திட்டப்பணிகள்...

மாவட்ட நிர்வாகத்தின் முன்னுரிமைகள் மாநில அரசின் முன்னுரிமைகளோடு ஒன்றியதாக இருக்கவேண்டும் : மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு கூட்டத்தில்...

சென்னை, மார்ச். 12 - மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு – 2022 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டாம் நாள் கூட்ட நிறைவில் உரையாற்றும் போது, மாவட்ட நிர்வாகத்தின் முன்னுரிமைகள் - Priorities  மாநில அரசின் முன்னுரிமைகளோடு ஒன்றியதாக இருக்கவேண்டும்.  மாநில அரசின் பரந்துபட்ட நோக்கமாக இருக்கக்கூடிய...

வீட்டுக்கொரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஆடுதுறை பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற 501 மரக்கன்றுகள் நடும் விழா ..

கும்பகோணம், அக். 03 - கும்பகோணம் அருகே ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி  மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்கொரு விருச்சம் திட்டத்தின் கீழ் 501 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவக்குடி நாகக்குளம் பகுதியில் நடைப்பெற்ற இத் துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர்...

பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி அனைத்து கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன‌ ஆர்ப்பாட்டம் …

செங்கல்பட்டு, பிப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ... *பரனூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக நடைபெறும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, எனவும், ஒன்றிய அரசு தான் பொறுப்பு என்பதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS