Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராள்ளபாடி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் 100 சதவீத வாக்குப் பதிவு...

பெரியபாளையம், ஏப். 5- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் … திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளி இந்நிலையில் அப்பள்ளி மாணவர்கள் எதிர்வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 18-வது மக்களவை பொதுத்...

பழவாத்தான் கட்டளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா :...

கும்பகோணம், ஆக. 25 - கும்பகோணத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற் கட்டமாக நகராட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545...

காஞ்சிபுரம் தனியார் மழலையர் பள்ளி மாணவர்கள்‌ உள்ளங்கை பதிவு மூலம் 32 அடி நீளம் கொண்ட தேசிய...

காஞ்சிபுரம், ஆக. 07 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பா நகர் பகுதியில் அமைந்துள்ளது  யுரோ கிட்ஸ் மழலையர் பள்ளி இப்பள்ளி கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. https://youtu.be/2F1GnNpn76A வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர பொன்விழா 75 ஆம் ஆண்டு பெருவிழா கொண்டாடபடவுள்ள...

அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டி … போட்டியை துவக்கி வைத்து...

மீஞ்சூர், சனவரி. 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி மன்றத்தின் 2 வது வார்டான அரியன் வாயல் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை சார்பில் மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்...

அரசு நூலகம் அமைப்பதற்காக ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரம் மற்றும் சாவியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம்...

புதுச்சேரி, பிப். 23 - புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த...

6 கோடி மாணவர்களை நேரடியாக சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் என...

பட்டுக்கோட்டை, ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், அவர் இறக்கும் வரை சுமார் 6 கோடி மாணவர்களை நேரில் சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் என பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அப்துல்...

கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் நடைப்பெற்ற 38 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா …...

கும்பகோணம், ஆக. 07 - கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு  38 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் மழலையர்களுக்கான மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மழலையர்கள் திருவள்ளூவர், பாரதியார், ஸ்ரீகிருஷ்ணர், அனுமான் வேடமணிந்து, மழலை மொழியில் வசனங்கள் பேசி அசத்தியது பார்வையாளர்கள்...

இராமநாதபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா : எம்.எல்.ஏ. பங்கேற்பு

மீஞ்சூர், ஏப். 06 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாயலூர் ஊராட்சி பகுதியில் உள்ள ராமநாதபுரம் கிராம ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 1330 குறட்பாக்களை ஒப்புவித்த 20 மாணவர்களுக்கும்,...

இராமநாதபுரம், மாணவ மாணவியர்கள் கல்வி அறிவுடன் சமூக அக்கறையினையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் . மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவராவ்...

ராமநாதபுரம், ஆக. 10- மாணவ மாணவிகள் கல்வி அறிவுடன் சமூக அக்கறையினையும் வளர்த்து கொள்ள வேண்டும், என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பேசினார். ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வி துறை மற்றும் பத்மராஜம் கல்விக் குழுமம் ஒருங் கிணைந்து பள்ளி  மாணவ மாணவியர் களுக்காக வெற்றி மேல் வெற்றி என்ற...

பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுப் பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழா …

திருத்துறைப்பூண்டி, மார்ச். 02 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகபதி.. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழாமற்றும் பிரிவு உபச்சார விழாவும் அதுப்போன்று அப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS