காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற 16 வது பட்டமளிப்பு விழா …
காஞ்சிபுரம், ஜன. 01 –
காஞ்சிபுரம் அருகே உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள உள்ளரங்கத்தில் அக்கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்தாராம் கலந்துகொண்டார்....
அன்னை கல்விக்குழுமம் சார்பில் கும்பகோணம் பல் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைப்பெற்ற 14 வது பட்டமளிப்பு விழா ..
கும்பகோணம், டிச. 31 -
கும்பகோணம் அருகே உள்ள அன்னை கல்வி குழுமம் சார்பில் பல் தொழில்நுட்ப கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் கலந்து கொண்டு 881 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அன்னை கல்வி குழுமம் சார்பில் பல் தொழில்நுட்ப கல்லூரியில்...
வகுப்பைப் புறக்கணித்து தர்ணாப் போரட்டத்தில் ஈடுப்பட்ட கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் : அடிப்படை வசதிகளை செய்துத்...
கும்பகோணம், டிச. 22 -
17 துறைகளை உள்ளடக்கியதும், அதில் 12 ஆய்வுத்துறைகளை கொண்டும் 167 ஆண்டு காலமாக, கும்பகோணத்தில் இயங்கி வரும் அரசினர் கலைக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பல்வேறு பகுதியிலிருந்து இருந்து கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி கல்லூரி நேரங்களில் பேருந்துகள் இயக்கக்கோரியும் கல்லூரியில்...
தேசிய மாசுக்கட்டுபாடு தினத்தை முன்னிட்டு ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆவடி, டிச. 03 -
சென்னை ஆவடி அருகே தனியார் கல்லூரியில் தேசிய மாசுகட்டுபாடு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாணவர்களுக்கு, இயற்கையை பாது காப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக மஞ்ச பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கப்பட்டது.
https://youtu.be/ABLnhydTeNc
தேசிய மாசுகட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு, பட்டாபிராமில் உள்ள ஹிந்து...
திருவாரூர் மாவட்டம் முழுதும் அரசு பள்ளிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் கலை விழா போட்டிகள் ..
திருவாரூர், டிச. 02 -
திருவாரூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கிடையே நடைப்பெற்று வரும் கலை விழாவின் பகுதியாக.. நன்னிலம் ஒன்றிய அரசு பள்ளிகளுக்கு இடையே கலை விழா போட்டிகள் நடைபெற்றது.
https://youtu.be/V60CpO9AHOY
நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளிகளுக்கிடையே நடுநிலைப்பள்ளி அளவில் 16 பள்ளிகளும், உயர்நிலை பள்ளி அளவில் 7 பள்ளிகளும்,...
சவீதா சட்டப்பள்ளி மாணவர்கள் சார்பில் நடைப்பெற்ற குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ..
கொளத்தூர், டிச. 02 -
சவீதா சட்டப்பள்ளி மற்றும் கொளத்தூர் இன்ஃபண்ட் ஜீசஸ் பள்ளி மாணவர்கள் இணைந்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தலைமை பேராசிரியை Dr.ஆஷா சுந்தரம் தலைமையில் நடைப்பெற்றது.
https://youtu.be/D1uiFlstW00
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியை பிரியதர்ஷினி செய்திருந்தார். மேலும் இந்நிகழ்வில் மாணவர்களிடையே பாலியல்...
திருவாரூரில் மனித உருவ ரெட் ரிப்பன் அடையாளத்தை உருவாக்கி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ மாணவிகள்..
திருவாரூர், டிச. 01 -
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்விக் குழுமம் சார்பாக உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் எய்ட்ஸ் நோயால்...
ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் நீங்கள் பணி செய்யும் இடம் இருந்தால் நடந்தே செல்லுங்கள் : ஆட்சியர் முதல்...
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மேல திருப்பாலக்குடி ஊரைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் தம்பி தம்பதியரின் மகள் ஸ்ரீ லட்சுமி, இவர் ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், இவரும் இவருடைய தோழி கலை என்பவரும் யாருக்கும்...
கும்மிடிப்பூண்டி : அரசு பள்ளி அருகே உள்ள சாலையில் குப்பை, கோழிக்கழிவு மற்றும் மருத்துவக் கழிவுகளை கொட்டி தீ...
கும்மிடிப்பூண்டி, அக். 09 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு குளம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பை கழிவுகளால் அவ்வழியே பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இப் பிரச்சினை சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம்...
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடைப்பெற்ற 2 வயது முதல் 4 வயது வரை குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி
கும்பகோணம், அக். 08 -
கும்பகோணத்தில் செட்டி மண்டபம் புறவழிச் சாலையில் உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் 2 வயது முதல் 4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் போட்டி அப்பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/w-wQIjs_gnc
தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின்...
























