கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில்...
கும்பகோணம், அக். 06 -
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தொடர்ந்து மாணவர்களை சாதிய ரீதியாக ஒருமையில் பேசி வருவதாகவும் மேலும் மாணவர்களிடையே சாதீய ரீதியான பிற்போக்கு எண்ணத்தை விதைத்து வருவதாகவும், அதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச்சின்னத்தை...
திருவாரூரில் தருமை ஆதினம் ஆசியோடு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைப்பெற்ற அக்ஷராப்யாஷம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி...
திருவாரூர், அக். 05 -
திருவாரூர் நகர் தெற்கு வீதியில் உள்ள ராஜாங்கட்டளை சன்னதியில் இவ்வருடம் பள்ளியில் புதியதாக சேரும் சிறுவர் சிறுமிகளுக்கு அக்ஷராப்யாஷம் எனும் வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி தருமை ஆதினத்தின் ஆசியுடன் நடைப்பெற்றது.
https://youtu.be/pQyXzjKpSwI
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நாவில் தேன் தடவி, தாம்பூலத்தில் நிரப்பிய நெல்மணிகளில் அவர்கள் பிள்ளையார்...
குடவாசலில் இரண்டாவது நாளாக நடைப்பெற்று வரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் : முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் நேரில்...
திருவாரூர், செப். 30 -
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் வேண்டி மாணவர்கள் சார்பில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் கலந்து கொண்டு அவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படாமல் குடவாசல் பகுதியிலேயே புதிய...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திருவாரூர், செப். 26 -
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
https://youtu.be/cryPrhj0UVI
அதிமுக ஆட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரிக்கு சரியான திட்டமிடல் இல்லாமலும், அவசரகோலத்தில் நிரந்தர இடம் மற்றும் கட்டிடங்களை ஏற்படுத்தாமல் விட்டு விட்டது....
குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுப்பட்ட டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்..
குடவாசல், செப். 23 -
குடவாசலில் இன்று டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடமும், நிரந்தர இடமும் வேண்டும் என்றவாறு கோரிக்கையை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக டாக்டர்...
12 பள்ளி ஆசிரியர்கள் திடீர் பணி நீக்கம் : பெரியபாளையத்தில் தனியார் பள்ளியின் நடவடிக்கைக்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்...
பொன்னேரி, செப். 20 -
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் புனித சூசையப்பர் பதின் பள்ளி எனப்படும் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி அமைத்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 27-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்களும்...
திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்பு புறக்கணிப்பு...
திருவாரூர், செப். 14 -
திருவாரூர் அரசு கலைக்கல்லூரி முன்பு கல்லூரி மாணவர்கள் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/qOypOqgy-iA
ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களுக்கு தேவையான கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வகுப்பறைகளில் மின்விசிறி மற்றும் மின்விளக்குகள் உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், பெற்றோர்...
பஞ்செட்டி வேலம்மாள் தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் புரளியால் … மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…
திருவள்ளூர், செப். 14 -
திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பகுதியில் அமைந்துள்ளது வேலம்மாள் தனியார் பள்ளி. அதன் வளாகத்தினுள் மெட்ரிக்குலேசன் பள்ளியும். வேலம்மாள் இன்டர்நேஷனல், போதி பள்ளிகள் என்று மூன்று பள்ளிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் பள்ளியினுள் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
அதனை ...
மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் கட்டமைப்பு மற்றும் மாணவர்கள் வருகைகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
மீஞ்சூர், செப். 09 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு, திருப்பாலைவனம் பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக திருப்பாலைவனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழை நீர் சேகரிப்பு அமைவிடத்தை பார்வையிட்டு பள்ளி வளாகத்தில் மரச் செடிகள் நட்டனர். பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பு...
காஞ்சிபுரம் தனியார் மழலையர் பள்ளி மாணவர்கள் உள்ளங்கை பதிவு மூலம் 32 அடி நீளம் கொண்ட தேசிய...
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பா நகர் பகுதியில் அமைந்துள்ளது யுரோ கிட்ஸ் மழலையர் பள்ளி இப்பள்ளி கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
https://youtu.be/2F1GnNpn76A
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர பொன்விழா 75 ஆம் ஆண்டு பெருவிழா கொண்டாடபடவுள்ள...

























