Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பணி நிரந்திரம் செய்திட வலியுறுத்தி, கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு, பொன்னேரி அரசு கலைக்கல்லூரி முன்பு கௌரவ விரிவுரையாளர்கள்...

பொன்னேரி, ஜன. 24 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயிலின் முன்பு கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு பணி நிரந்திரம் செய்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தங்கள் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றம் கூறி அதனை உணர்த்திடும்...

ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்த 1993 ஆம் ஆண்டு கல்விப் பயின்ற செம்மங்குடி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் …

திருவாரூர், ஜன. 18 - திருவாரூர்மாவட்டம், குடவாசல்அருகேவுள்ள செம்மங்குடி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1993 ஆம் ஆண்டு கல்விப் பயின்ற மாணவ மாணவியர்கள் நான்காம் ஆண்டாக நேர்முக சந்திப்பு நிகழ்ச்சி இன்று திருவாரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முன்னாள் மாணவர்கள் வந்து...

உரியடி விளையாட்டு நிகழ்ச்சிகளோடு சமத்துவப் பொங்கலிட்ட திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ..

திருவாரூர், ஜன. 14 – திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள கஸ்தூரிபா காந்தி மேல்நிலைப் பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக உரியடி நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு வகுப்பிற்கும், தனித்தனி பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கல்...

ஆதரவற்ற முதியவர்களுக்கு சீர் வரிசை வழங்கி சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய திருவாரூர் அருகே உள்ள தனியார் பள்ளி...

திருவாரூர், ஜன. 14 – திருவாரூர் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறார்களின் ஆவாரத்துடன் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. எட்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று பொங்கல் விழா...

சுவாமி விவேகானந்தரின் 161 வது பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடிய உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்...

உத்திரமேரூர், ஜன. 14 - உத்திரமேரூரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில், சுவாமி விவேகானந்தரின் 161 வது பிறந்த நாள் விழாவினை, தேசிய இளைஞர் தின விழாவாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு, மல்லியங்கரணை ராமகிருஷ்ணா மிஷன் செயலாளர் சுவாமி சத்தியவிதானந்தா தலைமை தாங்கினார். அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை...

பள்ளி மாணாக்கர்களின் நடவடிக்கைகள் மற்றும் பள்ளியின் முக்கிய நிகழ்வுகள் குறித்து தெரிவிக்கும் புதிய செல்போன் செயலி : மாநிலத்திலேயே...

உத்திரமேரூர், ஜன. 12- உத்திரமேரூர் அடுத்துள்ள பெருநகர் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் இணைக்கும் வகையிலான புதிய செல்போன் செயலி அறிமுக விழா நேற்று அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, உத்திரமேரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் பொன்...

ஆட்டம் மற்றும் பாட்டுடன் சமத்துவப் பொங்கலிட்டு கொண்டாடிய திருவாரூர் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் …

திருவாரூர், ஜன. 12 - திருவாரூர் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியில் அமைந்துள்ள நேதாஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் இக்கல்லூரி சார்பில் இன்னும் ஒருசில் தினத்தில் வரவிருக்கும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு, க்கல்லூரியின் வளாகத்தில்...

தை திருநாளில் மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் : திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு மண்பானை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம்...

திருவாரூர், ஜன. 09 - உலக தமிழ் மக்கள் அனைவரும் தை பொங்கல் திருநாளில் மண்பானையில் பொங்கல் வைத்து மண்பாண்டத் தொழில் புரியும் குயவர்கள் வாழ்வாதாரத்தை காத்திடவும், இழந்த பாரம்பரியத்தை திரும்ப மீட்டிடும் வகையிலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தனியார் கல்லூரி மாணவிகள் மண்பானை, கரும்பு, இஞ்சி மற்றும்...

பாரம்பரிய உடையணிந்து, சாதிமதங்களை கடந்து சமத்துவ பொங்கலிட்ட கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணாக்கர்கள் …

கும்பகோணம், ஜன. 09 - தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை வெகுச்சிறப்பாக கொண்டாடும் வகையில், கும்பகோணம் தனியார் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து, சாதி மதங்களை கடந்து, கிராமிய சூழலை நினைவுப்படுத்தும் விதமாக சமத்துவ பொங்கலிட்ட காட்சி காண்போரை கண் குளிரச்...

மார்கழிப் பூக்கள் என்ற தலைப்பில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடைப்பெற்ற கோலப்போட்டி …

கும்பகோணம், ஜன. 04 - கும்பகோணத்தில் உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று மார்கழி பூக்கள்  என்றத் தலைப்பில் கோலப்போட்டி நடைபெற்றது. இக்கோலப் போட்டியை பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் துவக்கி வைத்து உரை நிகழ்த்தும் போது, மார்கழி மாதம் பிறக்கிறது என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS