பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்ற கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா...
காஞ்சிபுரம், மே. 4 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்டம், ஊவேரி சத்தரம் கிராமத்தில் உள்ள பிடிலீ பொறியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா அக்கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர்...
இணையத்தில் வைரலாகி வரும் பள்ளி மாணவனின் வீடியோ … மாணவன் கடத்தலா … சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து...
திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் நகர்ப்பகுதிக்கு உட்பட்ட நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி...
பெருவாயல் டி.ஜே.எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா …
கும்மிடிப்பூண்டி, ஏப். 23 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பெருவாயல் பகுதியில் செயல்பட்டு வரும், டி.ஜெ.எஸ் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் நடப்பு ஆண்டுற்கான ஆண்டு விழா மற்றும் முன்னதாக அக்கல்லூரியில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அக்கல்லூரி மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும் வெகுச்...
திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி. மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த இணையவழி குற்ற தடுப்பு...
திருவள்ளூர், பிப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், இணையவழி மூலமாக ஏற்படும் குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நடைப்பெற்றது. மேலும் பேரணியை திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி.மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து அவ் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி...
திருத்தணி காவல்துறை சார்பில் நடைப்பெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி : நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
திருத்தணி, ஜூன். 24 -
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி., அனுமந்தன் தலைமையேற்று வழி நடத்தினார். அப்போது மாணவர்களிடையே உரை...
மாணாக்கர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த மராத்தான் வாசிப்பு செயலி மூலம் பயிற்சி : விருதுநகர் மாவட்ட...
விருதுநகர், ஜூன். 02 –
விருதுநகர் மாவட்டம், மருளூத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் சூலக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைந்துள்ள மையங்களில் நேற்று பள்ளக்கல்வித்துறையின் மூலம் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும்...
சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு சாஸ்த்ரா பல்கலைக் கழகம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தேசிய மாணவர் படையினரின்...
கும்பகோணம், டிச. 13 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் தேசிய மாணவர் படையினரின் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது.
2023-24 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நுகர்வோர்களுக்கு பாரம்பரிய உணவான சிறு...
கால்களை ஆரத் தழுவிய கடலலையில் ஆடிப்பாடி ஆரவாரம் செய்த பார்வைத் திறன் இழந்த மாணாக்கர்கள் ..
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , சாதாரண மாணவர்களைப் போல் தாங்களும் கடலினுள் சென்று காலை நனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர்.
அவர்களின் கனவை...
12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணாக்கர்களுக்காக தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்லூரிக் கனவு நிகழ்ச்சி : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு...
தஞ்சாவூர்,மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சையில் நடைபெற்ற "கல்லூரிக் கனவு" உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் அதில் பங்கேற்ற மாணவர்கள் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததாகவும், இவ்வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் பள்ளிக்...
கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேனீக்கள் கொட்டி ஆசிரியர் மற்றும் சமையல் பணி பெண்மணிக்கு காயம்
திருத்தணி, ஜூன். 24 –
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி—சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளி மேலும் இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நண்பகல், பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அடித்த வாலிபால், மைதானத்தின் அருகே...
























