பழவேற்காட்டில் நடைப்பெற்ற நங்கூரம் வேலை வாய்ப்பு முகாம் : தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான பணி நியமன ஆணையை...
பழவேற்காடு, பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி வாழ் மீனவ மக்களுக்கு தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பழவேற்காடு மீனவ மக்களுக்கு நடைப்பெற்ற நங்கூரம் வேலை...
கல்லூரி மாணவியின் மரணம் குறித்த செய்தியை தவறாக வெளியிட்ட செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாலை...
திருத்தணி, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள்...
53 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி 77 வது சுதந்திர தினவிழாவினை சிறப்பித்த மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள்...
மீஞ்சூர், ஆக. 16 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப்பயின்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான 53 மாணவ...
இமானுவேல் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு சீல் வைப்பு : மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் அதிரடி நடவடிக்கை …
அத்திப்பட்டு, மே. 06 -
மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள் இருவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் உள்ள கழிவறை தொட்டியை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி அவர்கள் இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அச்சம்பவம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில தொழிலாளர் நல சட்டம் மற்றும் விதிகளின் கீழ் இரண்டு தொழிலாளர்களின்...
வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கணக்கான கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் …
கும்பகோணம், மார்ச். 13 -
கும்பகோணத்தில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. மேலும் இக்கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மேலும் இக்கல்லூரியில் பல்வேறு மாவட்டம் மற்றும் கும்பகோண சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கல்லூரியில் கல்விப்...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் சட்ட மசோதா தாக்கல் – முதலமைச்சர்...
இன்று தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதற்காக அவரது குடும்பத்திற்கும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நாளை நீட்...
மின்சாரம் தாக்கி ஒரேக் குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு : பெருத்த சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்...
சோழவரம், டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முனுசாமி - ஜீவா தம்பதியர் அவர்களுக்கு விஸ்வா (12), சூர்யா (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு...
திருவாய்பாடி அரசு பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு : தலை...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் தமிழரசன் (37). இவர் திருவாய்ப்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு...
திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி. மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த இணையவழி குற்ற தடுப்பு...
திருவள்ளூர், பிப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், இணையவழி மூலமாக ஏற்படும் குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நடைப்பெற்றது. மேலும் பேரணியை திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி.மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து அவ் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி...
பள்ளி நிர்வாகம் தந்தையை அவமானப் படுத்தியதால் தனியார் பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயற்சி : திருவள்ளூர் தாலூகா காவல்...
திருவள்ளூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தங்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் திருவள்ளூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகன...























