Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அரசு உதவிப் பெறும் செம்மங்குடி மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு நிறைவு விழா …

செம்மங்குடி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு நிறைவு விழா வெகுச் சிறப்பாக நடைபெற்ற. அவ்விழாவிற்கு தலைமையாசிரியர் T. V. ராமன் தலைமை தாங்கினார். மேலும் இக்கல்வியாண்டின் ஜூனியர் ரெட்கிராஸ் செயல்பாடுகளின் ஆண்டறிக்கையினை...

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின்படி 19 ஆண்டுகளுக்கு பின்பு கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழா...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகள் அனைத்திலும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் எனும் அறிவிப்பின்படி 19 ஆண்டுகளுக்குப்...

எஸ்.ஆர்.எம் பொதுப்பள்ளியில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற ஆரம்பகால குழந்தைப் பருவத்திற்கான கல்வி மற்றும் மேம்பாடு குறித்த சர்வதேச மாநாடு …

கூடுவாஞ்சேரி, ஏப். 02 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். பொதுப்பள்ளியில் தொடக்கக்கல்விக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்புடன் இப்பள்ளி இணைந்து  ஆரம்பகால குழந்தைப் பருவத்திற்கான கல்வி மற்றும் மேம்பாடு குறித்த சர்வதேச மாநாடு நடைப்பெற்றது. மேலும் இம்மாநாட்டில் அண்டைநாடான இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு , பிலிப்பைன்ஸ்...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று நடைப்பெறயிருக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா...

சென்னை, ஆக. 23 -   கடந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1545 பள்ளிகளில் தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளி மாநில பொதுமக்களிடமும் சிறப்பான வர வேற்பை இத்திட்டம் பெற்றுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...

பள்ளி மாணாக்கர்களின் நடவடிக்கைகள் மற்றும் பள்ளியின் முக்கிய நிகழ்வுகள் குறித்து தெரிவிக்கும் புதிய செல்போன் செயலி : மாநிலத்திலேயே...

உத்திரமேரூர், ஜன. 12- உத்திரமேரூர் அடுத்துள்ள பெருநகர் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் இணைக்கும் வகையிலான புதிய செல்போன் செயலி அறிமுக விழா நேற்று அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, உத்திரமேரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் பொன்...

வகுப்பைப் புறக்கணித்து தர்ணாப் போரட்டத்தில் ஈடுப்பட்ட கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் : அடிப்படை வசதிகளை செய்துத்...

கும்பகோணம், டிச. 22 - 17 துறைகளை உள்ளடக்கியதும், அதில் 12 ஆய்வுத்துறைகளை கொண்டும் 167 ஆண்டு காலமாக, கும்பகோணத்தில் இயங்கி வரும் அரசினர் கலைக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பல்வேறு பகுதியிலிருந்து இருந்து கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கல்லூரி நேரங்களில் பேருந்துகள் இயக்கக்கோரியும் கல்லூரியில்...

மீஞ்சூர் டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … 149 மாணாக்கர்களுக்கு பொன்னேரி...

மீஞ்சூர், ஆக. 23 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில்  11,மற்றும் 12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட கல்வி அலுவலர்...

இளநிலை உதவியாளர், நிலஅளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு தேர்வாணைய அலுவலகத்தில் இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு:...

சென்னை, செப். 29 – ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு குரூப் 4 ( தொகுதி 4 ல் அடங்கிய ) 2018-2019 மற்றும் 2019 - 2020 இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த ஜூன் 14-2019 ஆம் நாளிட்ட...

திருவாரூர் வட்டாட்சியர் தலைமையில் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா

திருவாரூர், ஜூலை. 15 – இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, திருவரூரில் உள்ள...

தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …

தஞ்சாவூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. https://youtu.be/abkiqT2d8Ro அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS