அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் நடைப்பெற்ற நிழலில்லா நாள் சோதனை நிகழ்வு !
காஞ்சிபுரம், ஏப். 23 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் நிழல் இல்லா நாள் ( ஏப்ரல் -23 ) சோதனை நிகழ்வு இன்று நடைப்பெற்றது. இச்சோதனை நிகழ்வில் மாணவர்களும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், மேலும்...
தஞ்சாவூரில் வீசிய திடீர் சூறாவளிக் காற்று : பூமியில் இருந்து வெடித்துக் கிளம்பிய நீரூற்றுப் போல் காட்சியளித்த...
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சையில் திடீரென வீசிய சூறாவளி காற்று, பூமியிலிருந்து வெடித்து கிளம்பிய நீரூற்றுப் போல் அங்கு கிளம்பிய மணல் சுழற்சி அதனைப் பார்த்தவர்களுக்கு வியக்கத்தகும் வகையில் காட்சியளித்தது..
மேலும் அதுப் பல அடி உயரத்திற்கு எழும்பிய மண் ஊற்று காண்போரை...
அன்னை கல்விக்குழுமம் சார்பில் கும்பகோணம் பல் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைப்பெற்ற 14 வது பட்டமளிப்பு விழா ..
கும்பகோணம், டிச. 31 -
கும்பகோணம் அருகே உள்ள அன்னை கல்வி குழுமம் சார்பில் பல் தொழில்நுட்ப கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் கலந்து கொண்டு 881 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அன்னை கல்வி குழுமம் சார்பில் பல் தொழில்நுட்ப கல்லூரியில்...
அண்ணா விருதுப் பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பி.வி.மகாபாரதி ..
மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், அண்ணா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி தமது பாராட்டினை தெரிவித்துக் கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த...
ஒரக்காடு எம்.கே.எல்.நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி துவக்க விழா …
சோழவரம், ஜன. 03 -
தம்பட்டம் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரக்காடு கிராமத்தில் அமைந்துள்ள எம்.கே.எல். நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி வகுப்பு துவக்க விழா அக் கல்லூரியின் வளாகத்தில் தாளாளர் எல் ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது, மேலும், துணை...
தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்....
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...
தை திருநாளில் மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் : திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு மண்பானை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம்...
திருவாரூர், ஜன. 09 -
உலக தமிழ் மக்கள் அனைவரும் தை பொங்கல் திருநாளில் மண்பானையில் பொங்கல் வைத்து மண்பாண்டத் தொழில் புரியும் குயவர்கள் வாழ்வாதாரத்தை காத்திடவும், இழந்த பாரம்பரியத்தை திரும்ப மீட்டிடும் வகையிலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தனியார் கல்லூரி மாணவிகள் மண்பானை, கரும்பு, இஞ்சி மற்றும்...
திருவாரூரில் தருமை ஆதினம் ஆசியோடு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைப்பெற்ற அக்ஷராப்யாஷம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி...
திருவாரூர், அக். 05 -
திருவாரூர் நகர் தெற்கு வீதியில் உள்ள ராஜாங்கட்டளை சன்னதியில் இவ்வருடம் பள்ளியில் புதியதாக சேரும் சிறுவர் சிறுமிகளுக்கு அக்ஷராப்யாஷம் எனும் வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி தருமை ஆதினத்தின் ஆசியுடன் நடைப்பெற்றது.
https://youtu.be/pQyXzjKpSwI
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நாவில் தேன் தடவி, தாம்பூலத்தில் நிரப்பிய நெல்மணிகளில் அவர்கள் பிள்ளையார்...
கைதிகளின் பயன் பாட்டிற்காக ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கிய கும்கோணம் வழக்கறிஞர் சங்கம் …
கும்பகோணம், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் வழக்கறிஞர்கள் சார்பில் ரூ.15 ஆயிரம் மநிப்பிலான புத்தகங்களை கைதிகளின் பயன்பாட்டிற்காக கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கினார்கள்.
https://youtu.be/tgP8DglZN8s
கும்பகோண மாநர கிளை சிறைச் சாலையில் சுமார் 70- க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை...
12 பள்ளி ஆசிரியர்கள் திடீர் பணி நீக்கம் : பெரியபாளையத்தில் தனியார் பள்ளியின் நடவடிக்கைக்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்...
பொன்னேரி, செப். 20 -
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் புனித சூசையப்பர் பதின் பள்ளி எனப்படும் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி அமைத்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 27-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்களும்...























