Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மத்திய அரசின் கல்வி நிருவனங்களில் பயிலும் தமிழக பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கான கல்வி...

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகையைப் பெற விருப்பமானவர்களும், தகுதியானவர்களும் விண்ணப்பிக் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...

காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற 27 வது பட்டமளிப்பு விழா …

காஞ்சிபுரம், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்அம்பி கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இன்று வெகுச்சிறப்பாக 27 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில்...

சுவாமி விவேகானந்தரின் 161 வது பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடிய உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்...

உத்திரமேரூர், ஜன. 14 - உத்திரமேரூரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில், சுவாமி விவேகானந்தரின் 161 வது பிறந்த நாள் விழாவினை, தேசிய இளைஞர் தின விழாவாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு, மல்லியங்கரணை ராமகிருஷ்ணா மிஷன் செயலாளர் சுவாமி சத்தியவிதானந்தா தலைமை தாங்கினார். அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆர்க்கம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா …

திருவள்ளூர், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் .. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சி, ஆர்க்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா  நடைபெற்றது. அவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தன்  தலைமை தாங்கினார். தமிழ்நாடு...

திரளான கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்...

திருவாரூர், ஆக. 31 - திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மேலும் திருவாரூர் ரயில் நிலையத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் எய்ட்ஸ்...

இளநிலை உதவியாளர், நிலஅளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு தேர்வாணைய அலுவலகத்தில் இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு:...

சென்னை, செப். 29 – ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு குரூப் 4 ( தொகுதி 4 ல் அடங்கிய ) 2018-2019 மற்றும் 2019 - 2020 இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த ஜூன் 14-2019 ஆம் நாளிட்ட...

உண்டு உறைவிட கோடைக்கால பயிற்சி முகாமில் பங்கேற்ற பழங்குடியின மாணவர்களுக்கு, சிறகுகள் இருநூறு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரூ.1...

போரூர், மே. 18 – சென்னை அடுத்துள்ள பூவிருந்தமல்லியில் உள்ள எஸ். கே. ஆர்  பொறியியல் கல்லூரியில் கடந்த பத்தாம் தேதி முதல் உண்டு உறைவிட கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் சிறகுகள் இருநூறு என்ற திட்டத்தின் மூலம் பழங்குடியின மாணவ மாணவிகள் 200 பேருக்கு, ...

புத்தூர் எம் ஜி ஆர் அரசு கலைக் கல்லூரிக்குள் ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரி :...

சீர்காழி, மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. அதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இளங்கலை மற்றும்...

இந்திய குடிமைப்பணி தேர்வில் அகில இந்திய அளவில் 118 வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து...

நெல்லை, மே. 24 - இந்திய குடிமைப்பணி தேர்வில் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 118 வது இடத்தையும், தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து தேர்ச்சிப்பெற்றுள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்துள்ள கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருபவரும், மேலும், திலகர் வித்யாலயா பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி...

மீஞ்சூர் சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைப்பெற்ற என்னால் முடியும் என்ற மாணவர்களுக்கான தன்னம்பிக்கைவூட்டும் மேம்பாட்டு நிகழ்ச்சி

மீஞ்சூர், ஏப். 24 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் எதிர்வரயிருக்கும் அரசு பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள பள்ளி  மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 100% வெற்றி பெற வேண்டி என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/vWYbycMcWBI இந்நிகழ்ச்சியில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS