Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை : அண்ணாசாலை, திண்டிவனம் இணைப்பு ரயில்வே மேம்பால பணியை டிசம்பருக்குள் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை டிச.8- திருவண்ணாமலையில் ரூ.38.74 கோடியில் புதியதாக கட்டப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை டிசம்பர் 31ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை நகரம் அண்ணாசாலை - திண்டிவனம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.38.74 கோடியில் புதியதாக...

திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா – அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்

திருவண்ணாமலை, ஜூலை.28- திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார். திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் முத்து விநாயகர் கோவில் தெருவில் திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்புவிழா நேற்று நடைபெற்றது....

தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாள் பயிலரங்கம் : திருவண்ணாமலை...

Pic File copy திருவண்ணாமலை மார்ச்.17- திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்று துறை, ஸ்ரீபெரும்புதூர் ராஜூவ்காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கத்தின்...

சேத்பட் ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாகத்தில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடம் ஆய்வு

திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் பேரூராட்சியில் உள்ள சேத்பட் ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது,...

சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை !

திருவண்ணாமலை மார்.6- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிழ்சிறுப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ் (21) இவர் திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தைச சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் வெள்ளியன்று சேரன்தாங்கல் கிராமத்திலுள்ள பிள்ளைதந்தாள் கோவிலில்...

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு கூட்டம்

திருவண்ணாமலை அக்.21- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை வட்டத்தில் வருகிற 23ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம் மாவட்ட தனி துணை ஆட்சியரும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலருமான...

அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷ வழிபாடு – பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு 2 நாட்கள் முன்பு திரியோதசி நாளில் மாலை 4.30 மணிக்குமேல் 6 மணிக்குள் நந்திக்கு நடக்கும் வழிபாடு பிரதோஷ வழிபாடாகும். அதன்படி பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கடலாடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கேட்டு ஆட்சியர் பா.முருகேஷ¨க்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஊர் நாட்டாமை பரசுராமன் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி...

அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற 940 பயனாளிகளுக்கு ரூ. 16.13 கோடி மதிப்பீட்டில் வழங்கிய அரசு...

திருவண்ணாமலை,  மார்ச் . 8 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 940...

திருவண்ணாமலை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் முகாம் : 10 மனுக்கள் பெறப்பட்டு 3 மனுக்களுக்கு...

திருவண்ணாமலை, அக்.26- திருவண்ணாமலை மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பதிவு குறைத்தீர்க்கும் முகாம் (25.10.2021) சிறப்பான முறையில் நடைபெற்றது. நேற்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 5 மனுக்கள் பெறப்பட்டன. வழிகாட்டி மதிப்பு தொடர்பாக 1 மனுவும் மற்றும் ஆவணம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS