Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு – நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்பு !

திருவண்ணாமலை, ஜூலை.29- திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சிவபாலன் தலைமையில் நேற்று உணவு...

பள்ளிகள் திறப்பு: அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிடப்பள்ளியில் திட்ட அலுவலர் ஆய்வு

திருவண்ணாமலை, செப்.1- திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறை சார்பில் அரசு பழங்குடியினர் நல உண்டு மற்றும் உறைவிட 3 மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் 3 உயர் நிலைப் பள்ளிகள் உள்ளது. இதில் ஒரு உயர்நிலைப் பள்ளி திருவண்ணாமலையில் உள்ள சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்திலும், ஜமுனாமரத்தூரில் மற்ற 5...

ஆரணி அருகே விடுதலை சிறுத்தை சாலை மறியல்

ஆரணி: ஆரணி அருகே கொடிகம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் செய்தனர். ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கட்சி கொடிகம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகம்பத்தை நேற்றிரவு மர்ம கும்பல் தீவைத்து...

தொடர் மழையினால் நிரம்பி வழியும் வேங்கிக்கால் ஏரி : பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு

திருவண்ணாமலை அக்.16- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே காலை, மாலை மற்றும் இரவு வேலைகளில் தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர் கன மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து பல ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது....

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்ற மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..

திருவண்ணாமலை ஆக.12- திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் மாணவர்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமெழி ஏற்றனர். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு...

வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கம் : திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நடைப்பெற்றது

PIC FILE COPY திருவண்ணாமலை, மார்ச். 20- வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேற்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர். வேலூர் வனச்சரக அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில்,  திருவண்ணாமலை மாவட்ட வனஅலுவலர் அருண்லால் அறிவுரையின்...

போதைப்பொருட்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி : திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி...

PIC FILE COPY திருவண்ணாமலை, மார்ச்.20- திருவண்ணாமலை கிரிவலபாதையில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தொடங்கிவைத்தார். இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் அருணை...

கோணலூர் ஊராட்சியில் ரூ . 4 இலட்சம் மதிப்பிலான நாடக மேடையை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோணலூர் ஊராட்சியில் 2020-21ம் ஆண்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதியதாக நாடக மேடை கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் ஆ.சம்பத், வட்டார...

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களை, பணியில் ஈடுபடுத்திய பேக்கிரிக்கு சீல் வைப்பு – உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி...

திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை பணியில் ஈடுபடுத்திய பேக்கரி குடோனுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். திருவண்ணாமலை, ஆக 1 - தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் படி ஹோட்டல் பேக்கரி...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கடலாடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கேட்டு ஆட்சியர் பா.முருகேஷ¨க்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஊர் நாட்டாமை பரசுராமன் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS