வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆர்க்கம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா …
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ..
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சி, ஆர்க்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது.
அவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு...
ஆலப்பாக்கம் கிராமத்தில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் : கடத்தலில் ஈடுப்பட்ட மர்ம...
பூண்டி, மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கலவை ஊராட்சிக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் கிராமத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த்துள்ளது.
அதன் அடிப்படையில் செங்குன்றம் வனச்சரக அலுவலர் கிளமெண்ட் எடிசன் தலைமையிலான தனிப்படை அமைத்து, அக்கிராமத்தில் தேடுதல்...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு தாலிச் செயினைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் :...
பொன்னேரி, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (53) ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள்...
வெகுச்சிறப்பாக பொன்னேரியில் நடைப்பெற்ற கரிகிருஷ்ணா பெருமாள் திருத்தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
பொன்னேரி, ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் பத்துநாள் சித்திரை தேரோட்டம் விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி...
தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரி சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் …
பொன்னேரி, ஜூலை. 18 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைப்பெற்ற இவ்வார்ப்பட்டத்தில், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் குமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் கே. விஜயன், உள்ளிட்டவர்கள்...
இளைஞர்களிடம் போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாலூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கால்பந்து போட்டி ..
மீஞ்சூர், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் ஊராட்சியில் அப்பகுதி இளைஞர்களிடம் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த பிப் 27 ஆம் தேதியன்று கால்பந்தாட்டப் போட்டி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வெற்றிப் பெற்ற வீரர்கள் மற்றும் அணிக்கு பி.எஸ்.பி பொன்னேரி தொகுதி தலைவர் ஏசுதாஸ்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இரவிக்குமார் வாக்குச் சாவடிகளுக்கு சென்று ஆய்வு
https://youtu.be/VFqCYRGXFxo
திருவள்ளூர்; ஏப்,18-
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் பதட்டமான வாக்குச் சாவடிகள் என இத் தொகுதியில் கண்டறியப் பட்ட பல வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று தேர்தல் வாக்குப் பதிவு மற்றும் குறை படுகள் எழுகின்ற இடங்களில் அதற்கான தீர்வுகளுக்கு அறிவுறுத்தல்...
ஊத்துக்கோட்டையில் அடகுக்கடையை மூடிவிட்டு உரிமையாளர் ஓட்டம் : 18 சவரன் நகையை அடமானம் வைத்தவர் போலீஸில்...
pic file copy
ஊத்துக்கோட்டை, மார்ச். 04 –
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்டபட்ட பகுதியான செங்குன்றம் ஆதித்தனார் நகரில் வசிப்பவர் ஏழுமலை என்பவரின் மகன் ஜெயவேல் வயது 46 அதேப்பகுதியில் உள்ள சூளைமேனி எனும் இடத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த அமர்சந்த் என்பவரின் மகன் மாணிக்சந்த்...
திருவள்ளூர்: விச்சூர் முதல் நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற ஐந்து நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும்...
திருவள்ளூர், ஜூன். 11 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், விச்சூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஐந்து விதமான நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், குடிதண்ணீர் வினியோகம் செய்யும் டிராக்டர், .குளிர்சாதன பெட்டி, அமரர் ஊர்தி, கழிவுநீர் வாகனம், மற்றும்...
வெள்ளிவாயல் ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம் …
சோழவரம், ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ....
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய வெள்ளிவாயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறை,வருவாய் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்...























