தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது இந்திய ஜனநாயகம் … அதைக் காப்பாற்ற ராகுல் மற்றும் ஸ்டாலின் என்ற மருத்துவர்கள்...
திருவள்ளூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
இந்திய ஜனநாயகம் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் அதை காப்பாற்ற ராகுல் காந்தி ,ஸ்டாலின் இரு டாக்டர்கள் நாட்டிற்கு தேவை என திராவிட கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்...
தீயில் உடல் கருகி சடலமாக கிடந்த கூடுவாஞ்சேரியை சார்ந்த 50 வயதுப் பெண் : மர்ம மரணம் குறித்து...
பொன்னேரி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள கூடுவாஞ்சேரியில் சுமார் 50 வயதுடைய பெண் அவருடைய வீட்டின் அருகே உடல் முழுவதும் தீயில் எரிந்து அடையாளம் தெரியாத அளவில் கரும்கட்டை போல் சடலமாக கிடந்தார். மேலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்து...
மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய வைகாசி திருத்தேரோட்ட திருவிழா …
மீஞ்சூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
வட காஞ்சி என்றழைக்கப் படும் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கியது வைகாசி திருத்தேரோட்ட திருவிழா.
திருவள்ளூர் மாவட்டம், வடக்காஞ்சி என்றழைக்கப் படும் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத...
சர்வ தேச தாய் பால் தினத்தை முன்னிட்டு மஞ்சங்கரணையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி …
எல்லாபுரம், ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும்...
வாய்த்தகராறு முற்றிப்போய் கை கலப்பில் முடிந்த மீஞ்சூர் அரசு சுகாதார மருத்துவர்களுக்கு இடையே நடைப்பெற்ற சண்டை – ரத்த...
திருவள்ளூர், நவ. 26 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இங்கு பணி செய்து வருகின்றனர்.
https://youtu.be/Bb4rrxf9rcE
இந்நிலையில் இன்று காலை பணியில் இருந்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது, மருத்துவர் நிரஞ்சன் மற்றும்...
ஆவடி மாநகராட்சி சுகாராதர ஆய்வாளர் அப்துல் ஜாபருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கினார்
திருவள்ளூர், ஆக. 15 –
இன்று நாடு முழுவதும் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்ட்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அதில் தமிழ்நாட்டில் தலைமைச்செயலகத்திலும் மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களிலும், அது போன்று தனியார் மற்றும் அரசு சார்ந்த துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்விநிலையங்கள்,...
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அருசுவை உணவு வழங்கி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடிய ஆவடி மாநகாராட்சி உயர் நிலைப்பள்ளி...
ஆவடி, மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அருசுவை வழங்கி சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆவடி மாநகராட்சிப் பள்ளியில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் கலந்துக்கொண்ட அனைவரையும்...
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து...
திருவள்ளூர், மார்ச். 22 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக இன்று நடைப்பெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து,...
சென்னை : அம்பத்தூரில் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
அம்பத்தூர், மார்ச். 30 -
சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் போக்குவரத்து துறையை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினைப் பற்றி எடுத்துரைத்தனர். மேலும் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு...
பாரதிய ஜனதா கட்சியின் 42 ஆம் ஆண்டு துவக்க விழா : ஆரணியில் பொதுமக்களுக்கு குளிர்பானம்,...
ஆரணி, ஏப். 06 -
ஆரணியில் பாரதிய ஜனதா கட்சி 42 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இலவச நீர். மோர், பந்தலை திறந்து வைத்து குளிர்பானங்கள் மற்றும் பழவகைகளை வழங்கி அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் பாரதிய ஜனதா கட்சி...























