திருவள்ளூர்: அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
திருவள்ளூர், செப். 06-
திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சிறுவானூர் ஊராட்சிக்குட்பட்ட வேடங்கிநல்லூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து பிளாட் போட்டு சட்டவிரோதமாக விற்பனை...
தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சி பணிகள் மக்களிடம் நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளது...
கும்மிடிப்பூண்டி, பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ...
தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சிப் பணிகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ஆதலால் திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணி முழுமையான வெற்றியை வென்றெடுக்கும் என சபாநாயகர் அப்பாவு கும்மிடிப்பூண்டியில் செய்திகளுக்கு பேட்டியளித்தார்.
https://youtu.be/_w7KHDyiZfY
திருவள்ளூர் மாவட்டம்,...
பொன்னேரியில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விழா ..
பொன்னேரி, ஜூலை. 22 -
பொன்னேரியில் .அதிமுக அதிமுக வின் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் .பலராமன் தலைமையில் நடைப்பெற்றது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளதை அக் கட்சி தொண்டர்கள் பாராட்டு தெரிவிக்கும்...
பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி : பயனாளிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்டவுதவிகளை வழங்கினார்...
பொன்னேரி, ஜூன். 29 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நம் நாட்டு இன வண்ண மீன்களின் உற்பத்தி குறித்து ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் அகிலன்....
குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5 பேர் கைது : ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை …
ஆவடி, ஜன. 11 –
ஆவடி காவல் ஆணையரகத்தின் உத்தரவின் பேரில் கஞ்சா கடத்தல் மற்றும் பொதுயிடங்களில் பொது மக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்த ஐந்து பேர்கள் மீது குண்டர் சட்டம் 1982 சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில்...
மீஞ்சூர் வட்டாரத்தில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் ..
மீஞ்சூர், ஆக. 15 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வல்லூர் ஊராட்சியில் மன்றத் தலைவர் உஷா ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்களாக குடிதண்ணீர், தொகுப்பு வீடுகள், நூலகம் பராமரிப்பு பணி, கொசு ஒழிப்பு, சுகாதார மேம்பாடு...
சிறுவாபுரி முருகன் கோயில் குளத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு .. ஆரணி போலீசார் விசாரணை !
கும்மிடிப்பூண்டி, ஏப். 12
திருவொற்றியூர் பகுதியில் சென்ட்ரிங்க வேலை பார்த்து வருபவர் ஸ்டாலின் (36) இவருக்கும் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள சிறுவாபுரி பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த பத்து வருடத்திற்கு முன்பாக திருமணம் நடந்து. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று முன்தினம்...
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் … இந்திய காங்கிரஸ் கமிட்டியின்...
பொன்னேரி, பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கி பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அண்மையில் அகில இந்திய காங்கிரஸ்...
திருவள்ளூர்: கொரோனா தொற்றால் இறந்த பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி...
திருவள்ளூர், செப் . 04 -
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக இறந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி,...
திருவள்ளூர் : போதிய வருமானம் இல்லாததால் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்தவர் சிகிச்சைப் பலனின்றி மரணம்
pic file copy
வெங்கல், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட அதாங்கிகாவனூர் கிராமத்தில் உள்ள பொன்னுசாமி என்ற பொண்னன் என்பவரின் மகன் உலகநாதன் வயது 40 அப்பகுதியில் வசித்து வருகிறார்.
சம்பவ நாளான கடந்த பிப் 26 ஆம் தேதி குடும்பத்தில் போதிய வருமானம்...





















