திருவெற்றியூர் பகுதி கடல் மேற் பரப்பில் படர்ந்திருக்கும் கழிவு ஆயில்… செத்து கரை ஒதுங்கும் மீன்கள் … வாழ்வாதரத்தை...
திருவள்ளூர், டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட...
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தோனிரவு கிராமத்தில் நடைப்பெற்ற புதிய நூலகம் திறப்புவிழா …
பழவேற்காடு, நவ. 30 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காடு பகுதிக்குட்பட்ட தோனிரவு கிராமத்தில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் புதிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது,
பொன்னேரி தொகுதி தலைவர் எம் சிலம்பரசன் அந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தொடர்ந்து இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று...
கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சி.ஐ.டி.யு சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம் …
மீஞ்சூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூரில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் (தனி) தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும்...
கண்டபேருண்டாசனத்தில் உலக சாதனைப் படைத்த இரண்டாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி …
சின்ன ஓபுளாபுரம், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், லட்சுமி தம்பதியரின் மகள் எஸ்.மைத்ரா, வயது 7. மேலும் மைத்ரா அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இரண்டாம்...
திருவள்ளூர்: தீராத வயிற்றுவலியல் பெண் தற்கொலை ..
வெங்கல், பிப். 4 –
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோமக்கம்பேடு பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் வரதன் என்பவரின் மகன் குமார் வயது 32 இவரது மனைவி நாகம்மாள் தொடர்ந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், சம்பவ நாளான கடந்த பிப் 1 ஆம்...
அயோத்தி ராமர் கோயில் திறப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது … கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு பொது மக்களுக்கு பெருத்த...
கும்மிடிப்பூண்டி, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வட்டாரத் தலைவர் அசோகன் இல்லத் திருமண விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மணமக்களை...
கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சாவுடன் நின்றுக்கொண்டிருந்த வாலிபர் கைது : கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார்...
கும்மிடிப்பூண்டி,மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தின் அருகே சந்தேக படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் கன்னிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 47 என்பவரிடம் கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர் 5 பொட்டலங்களில் பையில் வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த...
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீத்தாஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு கழிப்பறைக் கட்டிக்கொடுத்த ஸ்ரீசாய் தர்ஷன் டிரஸ்ட்...
பூண்டி, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீத்தஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ சாய் தர்ஷன் தொண்டு நிறுவனம் சார்பில், ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா இரண்டு கழிவறை கட்டிடம் ...
வாக்குப் பெட்டிகளை வைப்பதற்கான பாதுகாப்பறை தேடல் பணி : பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்ட பொன்னேரி...
பொன்னேரி, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் 19 ஏப்ரல் 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நாடாளு மன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. அதுப் போன்று அந்நாளில் நடைப்பெறும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு...
திருவள்ளூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது – 25 பவுன் நகை மற்றும் ரூ.3.45...
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய சரகங்களில் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டு வந்த நபர் கைது அவரிடம் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்து போலீசார் நிதிமன்ற காவலில் அடைத்தனர்.
திருவள்ளூர்; அக.13-
திருவள்ளூர் மாவட்டத்தில் நகர காவல் நிலையம், ஊத்துக்கோட்டை பொன்னேரி, மற்றும் வெள்ளவேடு காவல் நிலையத்தில் திருட்டு...






















