Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பட்டமந்திரி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக...

மீஞ்சூர், ஏப். 03 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டமந்திரி கிராமத்தில் திமுகவின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பிறந்தநாள் விழா, தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், மற்றும் நலதிட்டங்கள் வழங்கும் விழாவென...

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே 9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவருக்கு ஆயுள்தண்டனை

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை உட்கோட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திடீர் நகர் குருவாயல் கிராமத்தை சேர்ந்த நிர்மலா வயது 27 க/பெ ரவி என்பவர் ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தனது மகள் இந்துமதி வயது 9 த/பெ ரவி என்பவர் குருவாயல்...

மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட ரூ. 21 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய மூன்று மின்மாற்றிகள் :...

பொன்னேரி, ஆக. 24 - பொன்னேரி வட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அரவிந்த் நகரில் ரூ.5லட்சம் மதிப்பீட்டிலும், சூர்யா நகரில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டிலும், ராமா ரெட்டி பாளையத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டிலும் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று  பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...

மிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறி நலவுதவிகள் வழங்கிய முன்னாள் பொன்னேரி சட்டமன்ற...

பொன்னேரி, டிச. 07 - கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் 48 மணி நேரத்திற்கும் மேலாக திருவள்ளூர் மாவட்டத்தில், மிக்ஜாம் புயலால் பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொன்னேரி வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, வெள்ள...

மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைப்பெற்ற மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம். : மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் போது சிறப்பாக...

மீஞ்சூர், டிச. 23 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், செயல் அலுவலர் வெற்றியரசு,துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், அம்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இளநிலை உதவியாளர் அன்பரசு வாசித்தார்,...

மத்திய அரசுடன் நல்லுறவு கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நல்திட்டங்கள் கிடைக்கும் : அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்

கவரப்பேட்டை, சனவரி, 21 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …. மத்திய அரசுடன் சுமூக உறவில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும் என கவரப்பேட்டையில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம்,...

மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா … 102 மாணவர்களுக்கு...

பொன்னேரி, பிப். 13 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தலைமை ஆசிரியர் பத்மநாபன் தலைமையில் நடைப்பெற்றது. மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்...

காட்டூரில் அதானி அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற இயற்கை அறுவடை திருவிழா மற்றும் அங்கக சான்று வழங்கும் விழா ..

மீஞ்சூர், பிப். 23 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூரில் அதானி அறக்கட்டளை சார்பில் இயற்கை அறுவடை திருவிழா மற்றும் அங்கக சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இயற்கை / அங்கக விவசாயத்தை மேம்படுத்தவும் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து அதானி...

திரளான மக்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருத் தேரோட்டம் …

மீஞ்சூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை  ஏகாம்பரநாதர்  திருக்கோவிலின் பங்குனி உத்திரத் திருத் தேரோட்ட திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வருகிற 28 ஆம்...

புத்தாடை அணிந்து புனித ரமலான் திருநாளைக் கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள் : மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு பின்பு ஒருவருக்கொருவர்...

திருவள்ளூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து  அவர்கள் அன்போடு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கொண்ட தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS