Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகே நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

அம்பத்தூர், ஆக. 11 - தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக அம்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி அம்பத்தூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://youtu.be/hvVV0wOZ0mA சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த...

அரசு ஆண்கள் பள்ளியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி ..

பொன்னேரி, ஆக. 11 - தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக மேலும் விரைவு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது பிணையில் வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கவும்...

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையில்...

அம்பத்தூர், ஆக. 10 - சென்னை அடுத்துள்ள அம்பத்தூரில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பவள விழா பாதயாத்திரை நிகழ்ச்சி...

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைப்பெற்ற பாதையாத்திரை ..

திருவள்ளூர், ஆக. 10 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி, அத்திப்பட்டு முதல் பொன்னேரி வரை 75 வது சுதந்திர தின பொன்விழாவை முன்னிட்டும், விலைவாசி ஏற்றத்தை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் தலைமையில் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம்,...

எம்.ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திய உலக சாதனை !

பூவிருந்தவல்லி, ஆக. 09 - எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி செல்போனில் சுதந்திரத் தின வாழ்த்துச் செய்தி அனுப்பி உலக சாதனைப் படைத்துள்ளனர். https://youtu.be/bKXZvDMbl0g நாடு முழுவதும் ஆக 15 அன்று இந்தியாவின் 75...

சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மாநிலத்தலைவர் கி. சரவணன் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ..

திருவள்ளூர், ஆக. 09 - சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு இன்று  அதன் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கி.சரவணன்  அவ்வியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள புதுப்பேட்டை எஸ்.டி காலணியில் பழங்குடி மக்கள் இயக்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கி.சரவணன்...

திருவள்ளூர் : 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...

திருவள்ளூர், ஆக. 09 - இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் மக்கள் தலைவர் ராகுல்காந்தியின் ஆணைக்கிணங்கவும், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி அறிவுறுத்தலின் படி.. திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ்...

திருவள்ளூர் : வல்லூர் கிராமத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவுதினம் … திமுக சார்பில்...

திருவள்ளூர், ஆக. 08 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட, வல்லூர் கிராமத்தில் மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தின புகழஞ்சலி நிகழ்ச்சி பட்டமந்திரி கூட்டு சாலையில் நடைபெற்றது. https://youtu.be/Nv9bDPFXpXY இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் எஸ்...

முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினம், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் அனுசரிப்பு : கலைஞரின்...

திருவள்ளூர், ஆக. 07 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவுதினம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி. ஜே. கோவிந்தராஜன் ஆணைக்கிணங்க.. https://youtu.be/XvDEf948bxE மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் வழிகாட்டுதலின் படி...

பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தீமிதி திருவிழா : முன்னாள் எம்எல்ஏ பலராமன் பங்கேற்று பக்தர்களுக்கு...

திருவள்ளூர், ஆக. 05 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில். இத்திருக்கோவிலின் தீமிதி திருவிழா வருகின்ற ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து திருக்கோவிலில் மூன்று தினங்களாக பல்வேறு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. https://youtu.be/AQQlcswkI5Q அதனைத்தொடர்ந்து தீமிதிக்கும் பக்தர்கள் பங்கேற்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS