Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரெட்டம்பேடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீவெண்ணிற அம்மன் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…

கும்மிடிப்பூண்டி, ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர்மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ரெட்டம்பேடு கிராமத்தில் எழுந்தருயிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வெண்ணிற அம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் படைசூழ கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரெட்டம்பேடு கிராமத்தில் ஸ்ரீ வெண்ணி அம்மன் ஆலய திருக்கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 18...

பணி நிறைவு பாராட்டு விழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அலுவலர்கள் தலைமையாசிரியரின் காலில் விழுந்து வாழ்த்து...

திருவள்ளூர், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளுவர் மாவட்டம், பணி நிறைவு பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியரிடம் படித்து காவல்துறையிலும், பல்வேறு துறைகளில் உயர்ந்த அதிகாரிகளாக பணியாற்றி வரும் மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் விழாவிற்கு வந்திருந்த...

அடையாளம் தெரியாத கும்பலால் மீஞ்சூர் கடைவீதியில் விடியற்காலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் : நண்பரிடம் பல்வேறு கோணங்களில்...

மீஞ்சூர், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… மீஞ்சூரில் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர்  பழிக்கு பழி தீர்க்க இளைஞர் கொடூரமாக கொலை.செய்ப்பட்டார உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் அவர் நண்பரிடம் முதற் கட்ட விசாரணையை...

பொன்னேரிப் பகுதியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஹரிஹரன் சந்திப்பு திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு எனும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது பல்வேறு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து...

அடுக்குமாடி குடியிருப்பில் உணவுக் கொடுத்துக் கொண்டிருந்த தாயின் கையில் இருந்து தவறி விழுந்த குழந்தை … லாவகமாக குழந்தையை...

திருமுல்லைவாயல், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… சென்னை ஆவடி அடுத்துள்ள திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள Vgn Stafford அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசிக்கும் வெங்கடேஷ்/ ரம்யா தம்பதியரின் 7 மாத குழந்தை கிரண்மயி என்பவர். அவருக்கு அவரது தாய் குடியிருப்பு பகுதியில் உள்ள பால்கனியில்...

புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற இடைநிலை ஆசிரியரின் பணி நிறைவு பாராட்டு விழா …

மீஞ்சூர், ஏப். 27 – தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள  புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று இடைநிலை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி  பணி ஓய்வு பெறும் ராகிலா பானுக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா  நடைபெற்றது. மேலும், இந்நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினர்களாக...

ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற 3 ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி…

ஊத்துக்கோட்டை, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக இன்று நடைபெற்றது. https://youtu.be/X2GwSamXs9Q மேலும் அந்நிகழ்ச்சியில் திரைபட பாடகர் கான பாலா மற்றும் மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஊத்துக்கோட்டை நீதிபதி...

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற மழலையர் பட்டமளிப்பு விழா …

மீஞ்சூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மழலையர்  பட்டமளிப்பு விழா  நடைபெற்றது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது பள்ளியின்...

800 ஆண்டு பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

மீஞ்சூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும்...

பேராம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி மாமூல் கேட்ட மர்ம நபர்கள் : வைரலாகும் சி.சி.டி.வி. காணொளிக்...

திருவள்ளூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள  டைல்ஸ் கடை உள்ளிட்ட மூன்று கடைகளில் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS