மீஞ்சூர் பகுதியில் நடைப்பெற்ற புரட்சிப்பாரதம் கட்சியின் துப்பரவு பணியாளர் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா...
மீஞ்சூர், மார்ச். 01 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்றத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் சார்பில் புரட்சி பாரதம் கட்சியின் தொழிற்சங்கம் அமைப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மீஞ்சூர் நகரத் தலைவர் என் சுரேஷ் தலைமை வகித்தார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வா.சே....
அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி : 47 பழங்குடியின மக்களுக்கு பொன்னேரி...
பொன்னேரி, பிப். 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் 47 பழங்குடியின மக்களுக்கு, தனியார் டிரஸ்ட் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி அவ்வூராட்சிக்குட்பட்ட சுனாமி நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற...
அத்திப்பட்டு புது நகரில் நடைப்பெற்ற புதிய புறநகர் காவல் நிலையம் திறப்பு விழா : ஆவடி காவல் ஆணையாளர்...
திருவள்ளூர், பிப். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிக்குற்பட்ட அத்திப்பட்டு புது நகர் பகுதியில், புதிய புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது,
மேலும், இவ்விழாவிற்கு செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் மணிவண்ணன், காவல் உதவி ஆணையாளர் முருகேசன், மீஞ்சூர் ஆய்வாளர்...
மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 112...
திருவள்ளூர், பிப். 22 -
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் அம்மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 80 இருசக்கர வாகனங்கள் 4 மூன்று சக்கர வாகனங்கள், 26 நான்கு சக்கர வாகனங்கள் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம்...
நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் பழவேற்காடு பகுதியில் சாலைமறிலில் ஈடுப்பட்டதால் இரண்டுமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
பொன்னேரி, பிப். 22 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சின்னக்காவணம் பகுதி பழவேற்காடு செல்லும் சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுவாயல் வழியாக பெரியகாவணம், சின்னக்காவணம்...
உழவன் செயலியில் தனியாருக்கு சொந்தமான அறுவடை இயந்திரங்கள் பதிவேற்றம் : விவசாய பயனாளிகள் பயன் பெற திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், பிப். 22 -
திருவள்ளூர் மாட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையால் உழவன் செயலியில் தனியாருக்கு சொந்தமான அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்விவரங்களை கண்டறிந்து விவசாயிகள் பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் கால விரயத்தை தவிர்க்கவும்,...
தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, ஜன. 19 –
தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து, இன்று பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் கே எஸ் அழகிரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தார்.
அவரின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும், காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்...
விற்பனைக்காக 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வெளி மாநில பெண்கள் இருவர் கைது : அம்பத்தூர் காவல்நிலைய...
அம்பத்தூர், ஜன. 18 -
கொரட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் விற்பனைக்காக 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து வைத்திருந்த இரண்டு வெளி மாநிலப் பெண்களை கைது செய்து சிறையில் அடைத்த அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி...
சிறப்பு தணிக்கை கிராம சபாக் கூட்டத்துடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிய அத்திப்பட்டு ஊராட்சி …
அத்திப்பட்டு, ஜன. 13 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் இன்று சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்றத்தின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்...
குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5 பேர் கைது : ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை …
ஆவடி, ஜன. 11 –
ஆவடி காவல் ஆணையரகத்தின் உத்தரவின் பேரில் கஞ்சா கடத்தல் மற்றும் பொதுயிடங்களில் பொது மக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்த ஐந்து பேர்கள் மீது குண்டர் சட்டம் 1982 சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில்...






















