வாக்குரிமை கொடுத்துள்ள அரசு வாழும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா தராமல் இழுத்தடிப்பு : மூன்று தலைமுறைகளாக...
பொன்னேரி, மார்ச். 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி போரக்ஸ் நகர் ஆகும். மேலும் இந்நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு அரசு, வாக்காளர் அடையாள அட்டை,...
ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளைக் கொண்டாடிய அத்திப்பட்டு ஊராட்சி...
அத்திப்பட்டு, மார்ச்.01 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிடக் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்...
ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இரயில் மறியல் போராட்டம்; ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதைக் கண்டித்து
ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
https://youtu.be/NSWUyGBPfIs
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...
ஸ்ரீராமாபுரம் கண்டிகை சுடுகாட்டிற்கு, ரூ. 19. 43 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடம் கட்டும் திட்டப்பணி : ...
வடமதுரை, மார்ச். 22 - செய்தி சீனிவாசன்
வடமதுரை ஊராட்சி ஸ்ரீராமாபுரம் கண்டிகை கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் சுற்றுச்சுவர் மற்றும் எரி மேடை கட்டும் பணிக்கான பூமி பூஜையை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ...
கும்மிடிப்பூண்டி : கார்பன் உற்பத்தி தொழிற்சாலை முன்பு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை ..
சிப்காட் தொழிற்பேட்டை, கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புகார் தெரிவித்து 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தொழிற்சாலை முன்பு முற்றுகையிட்டனர்.
கும்மிடிப்பூண்டி, மார்ச். 30 -
கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜ் கண்டிகை ஊராட்சியில் பாப்பன்குப்பம், கோபால்ரெட்டி கண்டிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1000...
மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் …
மீஞ்சூர், ஏப். 04 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியின் முதல் மாதாந்திர மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இந்த கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து அமமுக கட்சியின் சார்பில் தெருமுனை விளக்கக்கூட்டம்..
பொன்னேரி, ஏப். 12 -
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுசெயலாளர் டி. டி. வி .தினகரன் தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சியின் தொண்டர்களுக்கு, சொத்து வரியை ஏற்றிய திமுக அரசை கண்டித்து தெருமுனை கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பித்ததிருந்தார். அதனடிப்படையில் தமிழகமேங்கும் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன...
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகே நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
அம்பத்தூர், ஆக. 11 -
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக அம்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி அம்பத்தூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/hvVV0wOZ0mA
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த...
முதல்முறையாக திருநங்கை மாணவிக்கு பொன்னேரி அரசு உலகநாத நாராயணசாமி கல்லூரியில் படிக்க இட ஒதுக்கீடு ஆணை வழங்கிய திருவள்ளூர்...
பொன்னேரி, செப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வருகிறது அரசு உலக நாதநாராயணசாமி கல்லூரி. இக்கல்லூரி 1965 ஆம் ஆண்டில் இருந்து இப்பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்க்கான மாணவர்கள் சேர்க்கை அனைத்து பிரிவுகளிலும் நடைபெற்று வந்தது. இதற்கிடையே கல்லூரியில் விண்ணப்பம் செய்திருந்த செங்குன்றத்தை...
மக்கள் நீதி மையத்தின் சார்பில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அத்திப்பட்டு புதுநகர் பகுதி வாழ் மக்களுக்காக நடைப்பெற்ற...
அத்திப்பட்டு, டிச. 12 -
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில், நேற்று மக்கள் நீதிமையம் சார்பில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் பாதிக்கப்பட்ட சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்ற மருத்துவ சிகிச்சை முகாம்...






















