Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி வேல் டெக் மல்டி டெக் கல்லூரியின் 15 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – இந்திய அரசின்...

ஆவடி வேல்டெக் மல்டி டெக்கின் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இந்திய அரசின் கண்டுபிடிப்பு பிரிவின் தலைமை தொடர்பு அலுவலர் டாக்டர் அபேஜெரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணாக்கர்களுக்கு பட்டய சான்றுயிதழ்கள் மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கி பேருரை ஆற்றினார். ஆவடி:மே.6- திருவள்ளூர்...

‘என்னால் என் பள்ளி பெருமையடையும்’ உறுதிமொழியேற்றுக் கொண்ட மீஞ்சூர் அரசு ஆதி திராவிட உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்...

மீஞ்சூர், ஏப். 25 - மீஞ்சூரில் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் பங்கேற்று உரை நிகழ்த்தினார். மேலும் இந் நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் என்னால் என் பள்ளி பெருமையடையும் என உறுதிமொழியேற்றனர். திருவள்ளூர் மாவட்டம்...

சிப்காட் : மனைவி, மகள் காணவில்லை … காவல் நிலையத்தில் கணவர் புகார் !

சிப்காட், மார்ச். 07 – திருவள்ளூர் மாவட்டம் சிப்காட் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட புது கும்மிடிப்பூண்டி ரெட்டியார் தெருவில் கிருஷ்ணன் என்பவரின் மகன் மோகன் வயது 35 திருமணமாகி மனைவி சந்தியா வயது 24 மற்றும் 3 வயது மகள் திவ்யஸ்ரீ ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.   மோகன்...

அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புதிய அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடம் திறப்பு விழா :...

சோழவரம், ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் 2020 2021 ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 22 .65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் அண்ணா மறுமலர்ச்சி உறுதி ...

பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் ..

திருவள்ளூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ஊத்துக்கோட்டையில் பாராளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் சாந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவரும் பூண்டி...

ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை திறப்பு...

பூண்டி, மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் குழந்தை பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரு.28 லட்சம் மதிப்பிலான புதியதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது....

ஆவடி : பாரத பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாள் விழா – பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும்...

ஆவடி, செப் . 17 – இன்று பாரத பிரதமர் மோடி அவர்களின் 71 வது பிறந்த நாளை நாடு முழுவதும் பா.ஜ.க கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இனிப்புகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளை ஏழை எளியோர்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.   இந் நிலையில், திருவள்ளூர்...

இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக 40க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2 கோடி மோசடி – இருவரை கைது செய்து போலீசார்...

இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி 40 க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்து போலி பணி ஆணை ஆவணம், மற்றும் அடையாள அட்டைகளையும் வழங்கிய இருவரைக் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். திருவள்ளூர் ஆக 4 – திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பொம்மராஜி பேட்டை...

மோரையில் இந்தியன் விமானப்படை சார்பில் நடைப்பெற்ற சிறப்பு இலவச மருத்துவ முகாம் : 200 க்கும் மேற்பட்ட...

ஆவடி, ஏப். 18 - ஆவடியில் இந்தியன் விமானப்படை அலுவலகம் சார்பில் இன்று மோரை  ஜெ. ஜெ நகர் பகுதியில் வசித்து வரும் பொருளாதாரத்தில் பின் தங்கிவுள்ள மக்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. https://youtu.be/fahCFWg1_H0 சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த மோரைப்பகுதியில் உள்ள ஜே ஜே நகர்...

ஆவடி அருகே ராட்சத குளிர் சாதன பழ கிடங்கில் விபத்து – வட மாநில தொழிலாளி 13 மணி...

  ஆவடி அருகே   ராட்சத குளிர் சாதன பழ கிடங்கில் பழங்கள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பழ குவியல் நடுவே சிக்கி யிருந்த வட மாநில தொழி லாளியை 13 மணி நேர போராட்டத் திற்கு பின்பு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.   ஆவடி:ஏப்.30- சென்னை ஆவடி அடுத்த மேட்டுப் பாளையத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS