பொன்னேரி : மாபூஸ்கான்பேட்டையில் புதிய மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழா : பொன்னேரி மற்றும் வேளச்சேரி எம்.எல்.ஏ...
பொன்னேரி, மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மாபூஸ்கான் பேட்டையில் புதியதாக அமைய உள்ள பைரம் கான் மஸ்ஜித் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியில் சென்னை மாகாணத்தை ஆண்ட சாதுல்லாஹ்கான் நவாப் வாரிசுகள் சுமார் 1600 ஆம் ஆண்டிலிருந்து...
கணவர் வரதட்சணைக் கேட்டு அடித்து துன்புறுத்தியதில் இரண்டு முறை கருக் கலைந்ததாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...
அம்பத்தூர், ஏப். 02 -
வரதட்சணை கேட்டு கணவர் அடித்து துன்புறுத்தியதில் தனக்கு இரண்டு முறை கருக்கலைந்ததாகவும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பெண் ஒருவர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்....
தனி நபர் வாகனத்தை பப்ளிக் வாகனமாக பயன் படுத்திய 5 வாகனங்கள் ஊத்துக்கோட்டை சுங்குச்சாவடி அருகே வட்டாரப் போக்குவரத்து...
ஊத்துக்கோட்டை, மார்ச்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைத்து தரப்பு அரசு நிர்வாகமும் அதிரடி நடைவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் பகுதியாக ஆந்திர...
தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …
தீர்த்தங்கிரயபட்டு, மார்ச். 26 -
தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் உங்கள் நண்பன் கல்வி அறக்கட்டளையும் மற்றும் தேசிய மனித நலன் சட்ட உரிமைகள் அமைப்பு இணைந்து நடத்திய இந்த விழாவில்,...
கும்மிடிப்பூண்டி : மிகவும் கடினமான சீக்கியாசனத்தை 159 முறை செய்து உலகச் சாதனை நிகழ்த்திய பள்ளி சிறுமி...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் வினா ஸ்ரீ யோகா பயிற்சி பள்ளியை சேர்ந்த பி.வி மேகபிரியா. எலைட் மெட்ரிக் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
https://youtu.be/GTjdi7LPQYE
வெங்கடரமணா - சந்திரா ஆகிய தம்பதியரின் மகளான இவர் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட தீவிர...
வெள்ளானூர் ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டம் : நீடித்த வளர்ச்சி...
திருவள்ளூர், ஏப். 25 –
தமிழக முதலமைச்சர், தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடத்த ஆணைப் பிறப்பிந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானூர் ஊராட்சியில் இக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ்...
பொன்னேரியில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டப்பணிகள் துவக்க விழா : தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இன்று...
பொன்னேரி, ஏப். 06 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் .ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் .தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் .கல்லூரியின் வளாகத்தினுள் புதிய தார் சாலைகள் அமைத்தும். மீன்வளர்ப்பு பண்ணைகள் அமைத்தும் .மாணவர்களின் கிச்சன் பார்க் என்ற...
பட்டரவாக்கம் முதல் கொரட்டூர் இடையிலான ஆவின் சாலையில் குற்றச் சம்பவங்களை தடுத்திட புதிய உயர்கோபுர எல்இடி மின்...
ஆவடி, மார்ச். 12 -
சாலை விளக்குகள் இல்லாமல் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வந்த பட்டரவாக்கம் கொரட்டூர் இடையிலான ஆவின் சாலையில் தனியார் நிறுவனம் மூலம் புதிய LED மின்விளக்குகள் அமைக்கப்பட்டு அதனை ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரதோர் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று துவங்கி வைத்தார்.
சென்னை...
படகு மூலம் ஆந்திராவிற்கு 3 டன் ரேசன் அரிசி கடத்தல் … பழவேற்காடு அருகே கடலோர காவல் படையினர்...
பழவேற்காடு, மார்ச். 25 -
பழவேற்காடு அருகே இருந்து ஆந்திரவிற்கு படகு மூலம் 3 டன் ரேஷன் அரிசியை கடத்த இருந்த கும்பலிடம் இருந்து கடலோர காவல் படையினர் துரிதமாக செயல் பட்டு ரேசன் அரிசியை மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கூனங்குப்பத்தில் இருந்து சுமார் 3 டன்...
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கை சின்னத்திற்கு தீவிர...
மீஞ்சூர், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி, மெதூர், கோளூர், தேவம்பட்டு, அண்ணாமலை சேரி, திருப்பாலைவனம், பழவேற்காடு, வஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியின்...

























