மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல் துறையினர்…
மீஞ்சூர், டிச. 14 -
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது.
அதுப் போன்று திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் வசிக்கும் பெரும்பாலன மக்களின் குடியிருப்பு பகுதிகளில் புயல்...
சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மீஞ்சூரில் காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சார...
மீஞ்சூர், ஜூன். 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்களும் இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது.
முன்னதாக சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஆவடி காவல் ஆணையர் அருண் பொது...
மீஞ்சூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மரணம் … பலத்த காயங்களுடன் அவரது...
மீஞ்சூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (61) இவர் கடந்த 1991ல் இருந்து 96 வரை பொன்னேரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், இவரது மனைவி நிர்மலா அதே காலக்கட்டத்தில் திண்டுக்கல்...
அம்மையார் குப்பத்தில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் : பேரூந்துகள் சரிவர வராததைக் கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம்
ஆர்.கே.பேட்டை, டிச. 9 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 2000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு அன்றாட தேவைகள் மற்றும் வேலை வாய்ப்பு, உயர்நிலை கல்வி போன்ற பல்வேறு காரணங்களுக்காக அக்கிராமத்தில் இருந்து...
அம்பத்தூர் மேம்பாலத்தில் இருசக்கரவாகனத்தில் வந்த நபரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி ரூ. 82 லட்சம் பறிப்பு ...
அம்பத்தூர், ஏப். 10 -
மாதவரம் பால்பண்ணையில் உள்ள சுரேன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிப்புரிந்து வருபவர் சுமார் 43 வயதுடைய விஜயகுமார் இவர் சம்பவ நாளான இன்று மதியம் ஒரு மணியளவில் மதுரவாயலில் இருந்து இருசக்கர வாகனத்தில் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து வந்துள்ளார்.
https://youtu.be/6muoybtPSUk
அப்போது அவர்...
பொன்னேரி தனியார் கல்லூரியில் அரசு பணி போட்டி பயிற்சி மையம் துவக்க விழா ..
பொன்னேரி, ஏப். 02 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீதேவி கலைக்கல்லூரி. இக்கல்லூரியில் மாணவர்களுக்கு அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் நடத்த மக்கள் நலப்பணி இயக்கம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏகலைவன் அரசுப்பணி போட்டி பயிற்சி மையம் துவக்க...
ஆவடி அருகே கார் விபத்து; ஐ.டி ஊழியர் படுகாயம்
ஆவடி அருகே சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி ஐடி ஊழியர் படுகாயம் அவருடன் பயணம் செய்த இருவருக்கு சிறிய காயங்களுடன் தப்பினர்.
ஆவடி; அக்.13-
https://youtu.be/pO7LlK0WLlc
ஆவடி அடுத்த வசந்த் நகரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஸ்ரீதர் இன்று மாலை அயனாவரத்தில் இருந்து தனது...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை எலிக் கடித்ததாக உறவினர்கள் புகார்….
பொன்னேரி, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி..
பொன்னேரி அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாக்க குளிர் சாதன பெட்டி போதிய அளவில் இல்லையெனவும், மேலும் நேற்று அம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த இறந்தவரின் உடலை எலிகள் கடித்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில்...
பூவலம்பேடு ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு !
கும்மிடிப்பூண்டி, ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியில் உள்ள அமிர்தமங்கலம் திடீர் நகரில் தனியார் தொழிற்சாலையான சென்னை ஜெ.ஆர்.மெட்டல் குழுமத்தின் புதிய ஸ்பான்ச் அயன் உற்பத்தி ஆலை அமைக்க தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொது மக்கள் கருத்து கேட்பு...
திருமழிசை பேரூராட்சி அதிமுக கூட்டணி உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்திக்க போலீசார் விதித்த கட்டுப்பாட்டால் பதற்றம் !
திருமழிசை, ஏப். 06 -
திருமழிசை பேரூராட்சியின் அதிமுக கூட்டணி வார்டு உறுப்பினர்கள் துணைத்தலைவர் தேர்தலை நிராகரிப்பதற்கான நிலையில் உள்ளது குறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர்களிடம் தங்கள் கருத்தை தெரிவிக்க முற்பட்ட போது, காவல்துறையினர் அவர்களுக்கு கட்டுப்பாடு விதித்ததால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை...





















