மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா : குழந்தைகளுக்கு...
மீஞ்சூர், ஆக. 25 -
இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று...
பேருந்தை சிறைப் பிடித்து காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கடப்பாக்கம் கிராம மக்கள் :...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப் படாததால், அரசின் கவனத்திற்கு கொண்ட செல்லும் வகையில், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கிராம...
மூன்றாமாண்டு துவக்கம் மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா : மீஞ்சூரில் காயிதே மில்லத்...
மீஞ்சூர், ஏப். 02 -
மீஞ்சூரில் காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்கம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஆரியன்வாயில் பகுதியில் இயங்கி வரும் காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளையின் மூன்றாம்...
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று, அத்திப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...
மீஞ்சூர், ஜூலை. 15 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு...
ரூ.5.97 கோடி மதிப்பிலான 1683 பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி : மீஞ்சூர் ஒன்றிய தொடக்க...
மீஞ்சூர் , மார்ச். 23 -
மீஞ்சூர் ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்ற 1683 பயனாளிகளுக்கு ரூ. 5.கோடியே 97 லட்சத்து 23 ஆயிரம் நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, அடமானம் வைத்திருந்த நகைகளை திரும்ப வழங்கும் விழா நடைப் பெற்றது.
https://youtu.be/_wneH8kfXnQ
தமிழக அரசு...
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் புயல் வெள்ளத்தால் ஏலியம்பேடு ஊராட்சி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகுப்பு...
மீஞ்சூர், டிச. 16 -
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த பெரும் புயல் மழையால் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அப்புயல் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏலியம்பேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் அப்புயல் வெள்ளத்தில் பாதிப்பு...
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் புரட்சிப்பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் : செங்கல்சூளையில் பணிபுரியும் குழந்தை...
பொன்னேரி, மார்ச். 16 -
பொன்னேரி வட்டாரங்களில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதாகவும், அவர்களை மீட்டு கட்டாய கல்வி வழங்கிட வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டாரங்களில் 50க்கும் மேற்பட்ட தனியார் செங்கல்...
வடகாஞ்சி எனப் போற்றப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்கு உத்திர பிரமோற்சவ திருவிழா…
மீஞ்சூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வி.ஆர்.பகவான் தலைமையில் தொடங்கியது.
மேலும்...
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டும் விதத்தில் ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற 1994 ஆம்...
திருவள்ளூர், மார்ச்.26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில்...
திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற பள்ளி குழந்தைகளின் கல்விக் குறித்த விழிப்புணர்வு பேரணி …
காட்டூர், மார்ச். 03 -
திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில். மீஞ்சூரில் இயங்கி வரும் அசோக் லேலண்ட் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன் சார்பில் ரோட் டு ஸ்கூல் என்ற திட்டத்தின் படி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து, காட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம்...

























