ராமாபுரத்தில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : பாதுகாப்பு தடுப்புகள்...
மதுரவாயல், ஏப். 04 -
மதுரவாயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமாபுரம் 155 வது வார்டு திருமலை நகர் பகுதியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில்...
அமரம்பேடு கிராமத்தில் காட்டுத்தேனீக்கள் கொட்டி 49 பேர் மயக்கம் : மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி ..
கும்மிடிப்பூண்டி, ஏப். 05 -
கும்மிடிப்பூண்டி அருகே அமரம்பேடு கிராமத்தில் 100 நாள் பணிகளில் ஈடுபட்டிருந்த 49 பேர்களை காட்டு தேனீக்கள் கொட்டியதால் மயக்கம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய புலியூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்....
திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளரிடம் வாழ்த்துப்பெற்ற புதியதாக தேர்வான தொண்டர் அணி நிர்வாகிகள் …
திருவள்ளூர், ஆக. 11 -
திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தொண்டர் அணிக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு திமுக மாவட்டச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராசனிடம் வாழ்த்து பெற்றனர். அதன்படி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக தொண்டரணி புதிய நிர்வாகிகளாக தலைவர் பொறுப்பிற்கு முத்துக்குமார், துணைத் தலைவர்...
ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான 11.60 கி.கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த...
பூவிருந்தவல்லி, ஏப். 02 -
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பைப்பாஸ் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணிகள் போல் வெளியூருக்கு கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர் பாலசுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ராதா உள்ளிட்ட...
கொரட்டூர்; வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை – கணக்கில் காட்டப்படாத ரூ. 3.42...
கொரட்டூர், அக்.20- அம்பத்தூரை அடுத்த கொரட்டூரில் உள்ள வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு லஞ்சப் புகார்கள் தொடர்ந்து வந்ததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத பணம் ரூ.3.42,335 யும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.
அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி...
அம்பத்தூரில் 82 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
அம்பத்தூர். ஏப். 11 -
நேற்று, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தாம்பரம்-புழல் புறவழிச் சாலையில் விஜயக்குமார் என்பவரை வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி சுரேன் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 82 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், சந்தேகத்தின் பெயரில் அதே தொழிற்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...
மதுப்போதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பிகள் : பூந்தமல்லி போலீசார் இருவரை கைது...
பூந்தமல்லி, ஏப். 06 -
பூந்தமல்லியில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பிகள் 2 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பூந்தமல்லி அடுத்த கன்டோன்மென்ட் ரைட்டர் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (40), குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மனைவியை பிரிந்து...
மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் : பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று குழந்தைகளுக்கு தேசிய...
பூவிருந்தவல்லி, ஏப். 09 -
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
https://youtu.be/VayEhhg7pLQ
இதில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் இயக்க குறைபாட்டிற்கு...
பேருந்தை சிறைப் பிடித்து காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கடப்பாக்கம் கிராம மக்கள் :...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப் படாததால், அரசின் கவனத்திற்கு கொண்ட செல்லும் வகையில், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கிராம...
விவசாயிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த திடீர் மழை …
ஊத்துக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
https://youtu.be/myDlH1mHMhY
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊத்துக் கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திடீரென ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால்...























