Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கும் மாற்றுத்திறனாளிகள் … அலட்சியப் போக்கை தவிர்த்து முன்னேற்பாடுகளை செய்திடுக …

திருவள்ளூர், பிப். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... தமிழ்நாடு அரசினால் பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து கிடைத்து வந்தாலும், அத்திட்டங்களை விரைவாகவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துச் செயல்படுத்திட அரசு அலுவலர்கள் மத்தியில் ஒருவித அலட்சியப் போக்கு இருந்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கின்றனர். அப்போக்கினை தவிர்த்து...

தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டி, மற்றும் அறுசுவை உணவென நலத்திட்ட உதவிகளை நலிந்தோர்க்கு வழங்கி … முதலமைச்சர் ஸ்டாலின்...

சோழவரம், மார்ச். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,  சோழவரம் வடக்கு ஒன்றியம்,  தச்சூர் போரக்ஸில், ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு  நலிவுற்றோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/yf3Bx03wTG0 முன்னதாக 50...

மேல்மாநகரில் நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் விழா : பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ...

பூவிருந்தவல்லி, ஏப். 15 - திருவள்ளுர் மாவட்டம்  பூவிருந்தவல்லி மேல்மாநகர் பகுதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மோர், பழரசம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது, இந்நிழ்ச்சிக்கு பெ.பிரசாந்த் முன்னிலை வகித்தார். அ.தமிழரசு (தமிழ்நாடு காவல்துறை ) ராஜேஷ், மு.தினேஷ்,...

திருவள்ளூர் அருகே நகை வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் மற்றும் 5 இலட்சம் பணம் கொள்ளை : வழிப்பறி...

செவ்வாய்பேட்டை, ஆக. 12 - திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை கத்தியால் தாக்கி ஒரு கிலோ தங்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கம் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு, வழிப்பறிக் கொள்ளையர்களை ஒரு...

பழவேற்காட்டில் நடைப்பெற்ற சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின் 164 வது பிறந்தநாள் விழா …

திருவள்ளூர், பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 164 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள மீன் ஏலக்கூடம் அருகில் அவரது திருவுருவப்படத்திற்கு திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கத்தினர் மாலை அணிவித்து மலர்...

பட்டறை பெருமந்தூரில் நடைப்பெற்ற விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் விழா : அமைச்சர் காந்தி 1674 பயனாளிகளுக்கு வீட்டுமனை...

திருவள்ளூர், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெருமந்தூர் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தில் 1674...

எம்.ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திய உலக சாதனை !

பூவிருந்தவல்லி, ஆக. 09 - எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி செல்போனில் சுதந்திரத் தின வாழ்த்துச் செய்தி அனுப்பி உலக சாதனைப் படைத்துள்ளனர். https://youtu.be/bKXZvDMbl0g நாடு முழுவதும் ஆக 15 அன்று இந்தியாவின் 75...

திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கசவநல்லாத்தூர் பகுதி மக்கள் : பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த...

திருவள்ளூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ட்ரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதி வாசிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால்...

ஆரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வுக் குறித்த போட்டி : வெற்றிப்பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு மற்றும்...

ஆரணி, நவ. 30 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  திருவள்ளூர் மாவட்டம்  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி    அறிவுறுத்தல் படி, பொன்னேரி வட்டக் கிளையின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக...

மக்கள் நீதி மையம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் மீஞ்சூர் பகுதியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நலவுதவி தொகுப்பு...

மீஞ்சூர், டிச. 27 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடப்பட்ட மீஞ்சூரில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு நேரத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மீஞ்சூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார மையத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS