காட்டூரில் அதானி அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற இயற்கை அறுவடை திருவிழா மற்றும் அங்கக சான்று வழங்கும் விழா ..
மீஞ்சூர், பிப். 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூரில் அதானி அறக்கட்டளை சார்பில் இயற்கை அறுவடை திருவிழா மற்றும் அங்கக சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இயற்கை / அங்கக விவசாயத்தை மேம்படுத்தவும் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து அதானி...
கேரம் விளையாடி இளைஞர்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் …
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இளைஞர்களுடன் இணைந்து கேரம் விளையாடி வாக்கு சேகரித்தார்.
https://youtu.be/FPJl2s4B0ws
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜெகதீஷ் சந்தர், தனது கட்சி நிர்வாகிகளுடன்...
வீடுவீடாக சென்று அதிமுக ஆட்சியின் பத்தாண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் :...
திருவள்ளூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளரை வெற்றி பெற வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் திமுக அரசின் குறைகளை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரிக்க வேண்டும் என திருவள்ளூர் தனி தொகுதி தேர்தல் அலுவலகத்தை...
அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேங்க் ஆஃப் பரோடா வங்கி தனது 115 வது ஆண்டு துவக்க...
ஆவடி, ஆக. 03 -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 115 வது ஆண்டு துவக்க விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் அரசு பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளாக மின் உபகரணங்கள், எழுது பலகை, ஆர்.ஓ. வாட்டர் பிளான்ட் போன்றவைகளை வங்கியின் சார்பில் வழங்கி அவ்விழாவினை சிறப்பித்தனர்.
https://youtu.be/5nO79hW_zZM
இந்தியா முழுவதும்...
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அருசுவை உணவு வழங்கி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடிய ஆவடி மாநகாராட்சி உயர் நிலைப்பள்ளி...
ஆவடி, மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அருசுவை வழங்கி சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆவடி மாநகராட்சிப் பள்ளியில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் கலந்துக்கொண்ட அனைவரையும்...
திருவள்ளூர் : 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
திருவள்ளூர், ஆக. 09 -
இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் மக்கள் தலைவர் ராகுல்காந்தியின் ஆணைக்கிணங்கவும், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி அறிவுறுத்தலின் படி..
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ்...
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கும் மாற்றுத்திறனாளிகள் … அலட்சியப் போக்கை தவிர்த்து முன்னேற்பாடுகளை செய்திடுக …
திருவள்ளூர், பிப். 07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
தமிழ்நாடு அரசினால் பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து கிடைத்து வந்தாலும், அத்திட்டங்களை விரைவாகவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துச் செயல்படுத்திட அரசு அலுவலர்கள் மத்தியில் ஒருவித அலட்சியப் போக்கு இருந்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கின்றனர். அப்போக்கினை தவிர்த்து...
100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து திருவள்ளூரில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மூன்று சக்கர விழிப்புணர்வுப்...
திருவள்ளூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டத்...
பொன்னேரி நகரத் திமுகவினர் சார்பில் நடைப்பெற்ற நீர்,மோர் பந்தல் திறப்பு விழா –
பொன்னேரி, ஏப். 23 -
கோடை வெப்பத்தை தணிக்க ஆங்காங்கே முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அதனை முறையாக பராமரித்து இக்கோடைக்காலம் முழுவதும் அப்பகுதி மக்களின் தாகத்தினை தீர்த்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு ஆணை பிறப்பித்திருந்தார். அதனைத்...
பட்டறை பெருமந்தூரில் நடைப்பெற்ற விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் விழா : அமைச்சர் காந்தி 1674 பயனாளிகளுக்கு வீட்டுமனை...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம்,
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெருமந்தூர் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தில் 1674...























