நூறாண்டுகள் பழமை வாய்ந்த உப்பரபாளையம் கிராம கிணறு புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி …
பொன்னேரி, மே. 29 -
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள உப்பரப்பாளையம் கிராமத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கிணறு ஒன்று இருந்தது.
அக்கிணறு நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத இந்த கிணற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்....
கொள்ளட்டி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
மீஞ்சூர், ஜூன். 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு கொள்ளட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்திட அத்திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அவ்வூர்மக்கள் என அனைவரும் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகள் நிறைவுப்...
ஆவடி மாநகராட்சியின் சார்பில் கொரோனா தொடர் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி – 21 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு !
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா விழிப்புணர்வு தொடர் வார நிகழ்ச்சி கடந்த 1 ஆம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கொரோனா தடுப்புக் குறித்து மாணவர்களுக்கு இடையேயான ஓவிய மற்றும் வாசகப்...
திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : கல்லூரி மாணவனுக்கு முகத்தில் காயங்கள்
காட்சி, ஆவணப்படம்
திருவள்ளூர், மார்ச். 07 –
திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் பஸ் நிலையத்திற்குள் புல்லரம்பாக்கம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரராஜா என்பவரின் மகன் பரமேஷ்வரன் நேற்று மார்ச் 6 ஆம் தேதியன்று அதிகாலை 4 .45 மணியாளவில் இரு சக்கர வாகனத்தில் உள்ளே...
மதுப்போதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பிகள் : பூந்தமல்லி போலீசார் இருவரை கைது...
பூந்தமல்லி, ஏப். 06 -
பூந்தமல்லியில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பிகள் 2 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பூந்தமல்லி அடுத்த கன்டோன்மென்ட் ரைட்டர் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (40), குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மனைவியை பிரிந்து...
கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் கண்டெடுத்த மூன்றரை அடி உயரத்திலான அழகிய முருகன் சிலை …
திருவாலங்காடு, மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு அடுத்துள்ள பாகசாலை கிராமத்தில் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது, காலில் ஏதோ இடிபட்டதை தொடர்ந்து அது என்னவென்று பள்ளம் தோண்டி பார்த்துள்ளனர்.
அப்போது அவ்விடத்தில் மணலில் புதைந்திருந்த சுமார்...
திருவள்ளூர்: நிதிப் பற்றாக்குறையால் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை ஊராட்சி மன்ற தலைவர்கள் புகார்
திருவள்ளூர் செப் 08 -
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுமிதா சுந்தர் தலைமையில் செயலாளர் சதா பாஸ்கரன்,பொருளாளர் சிட்டி கிருஷ்ணம நாயுடு, மாநில செயற்குழு உறுப்பினர் கோவர்த்தனன், மாவட்ட துணை தலைவர்கள் சத்ய நாராயணன், ரமணி சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்முருகன்,...
ராமாபுரத்தில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : பாதுகாப்பு தடுப்புகள்...
மதுரவாயல், ஏப். 04 -
மதுரவாயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமாபுரம் 155 வது வார்டு திருமலை நகர் பகுதியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில்...
சென்னை டூ கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலில் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேர்...
பொன்னேரி, ஏப். 14 -
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் எழுந்தது.
இந்நிலையில் வேளச்சேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையம் வந்த போது இருதரப்பினரும் ரயிலில்...
பாரதி நகரில் நடைப்பெற்ற ரூ. 24 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூங்கா திறப்பு விழா : மக்கள் பயன்...
திருவள்ளூர், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் அமைந்துள்ள பூங்காவினை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சம் மேம்படுத்தப்பட்டு, அதனை பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று சட்ட மன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
https://youtu.be/KnFj3cyemZk
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சி...






















