Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் செயற்குழு கூட்டம் : பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு பாராட்டு..

பொன்னேரி, மே. 29 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், என்.எஸ்.நகரில் வசிக்கும் வினாயகம், எழிலரசி...

பெரியபாளையம் : கடைவீதிக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம் ..

பெரியபாளையம், பிப். 4 – திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் பெத்தநாய்க்கன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரின் மகன் சுப்பிரமணி வயது 40 இவருக்கு தீபிகா வயது 20 என்ற மகள் உள்ளார். கும்மிடிப்பூண்டி பி.ஏ. ஃபுட்வேர் என்ற தனியார் நிறுவனத்தில் தீபிகா வேலை செய்து வருவதாக தெரிய வருகிறது....

ரூ.67.50 லட்சம் மதிப்பீட்டில் காக்களூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய கிளை நூலகம் திறப்பு விழா : முன்னாள்...

திருவள்ளூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்த தொகுதிக்குட்பட்ட காக்களூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான காலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவினை முன்னிட்டு ரூபாய் 67.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு புதிய...

மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது … மாணவர்களிடையே சிறப்புரை...

மீஞ்சூர், பிப். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.... திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா  மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் புஷ்பலதா  தலைமையில் நடை பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ...

மீஞ்சூர் பேரூராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கத்தில் நடைப்பெற்ற மன்ற உறுப்பினர்களின் மாதாந்திரக் கூட்டம் : பல்வேறு அடிப்படைத்...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியின் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் இன்று அவ்வலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடைபெற்றது, மேலும், இப்பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை யில் தடைப்பெற்ற இக்கூட்டத்தில், அப்பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர்,...

ஆட்டோ ஓட்டுனரை வழிமறித்து பட்டாகத்தியால் வெட்டு

கடம்பத்தூர், ஆக 3 – ஆட்டோ ஓட்டுனரை வழி மறித்து பட்டாக் கத்தியால் கை, மற்றும் காதில் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வெட்டி அவரது ஆட்டோவையும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விட்ட சம்பவம் கடம்பத்தூர் காவல் சரகத்திற்கு உட்பட் பகுதியில் கடந்த ஆக 1 ஆம் தேதி...

கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சாவுடன் நின்றுக்கொண்டிருந்த வாலிபர் கைது : கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார்...

கும்மிடிப்பூண்டி,மார்ச். 08 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தின் அருகே  சந்தேக படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் கன்னிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 47 என்பவரிடம் கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது,  அவர்  5 பொட்டலங்களில் பையில் வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த...

தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரி சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் …

பொன்னேரி, ஜூலை. 18 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைப்பெற்ற இவ்வார்ப்பட்டத்தில், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் குமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் கே. விஜயன், உள்ளிட்டவர்கள்...

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் மரணம் : மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள்...

மீஞ்சூர், ஜூலை. 12 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் காலம் சென்ற மகி என்பவர், மேலும் இவருக்கு தேவி (40) என்ற மனைவியும் முகேஷ் (17) ரூபேஷ் (15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரூபேஷ்...

வணிகர் தினத்தை முன்னிட்டு கெருகம்பாக்கத்தில் சுற்று வட்டார வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் ..

போரூர், மே. 06 - நேற்று வணிகர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற வணிகர்களின் உடல் நலம் காக்கும் வகையில் போரூர் அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. https://youtu.be/uBI9pzt52CE போரூரை அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் வணிகர் தினத்தையொட்டி வணிகர்களின் உடல் நலம் காக்க சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS