Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற சிறப்புக் குழந்தைகளுக்கான மருத்துவமுகாம் :...

திருவாரூர், மார்ச். 26 - திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி, திமுக கலை இலக்கிய பகுத்தறிவு மற்றும் சென்னை இ.என்.டி. பௌண்டேசன் ஆஃப் ஸ்பீச் ஆகியோர் இணைந்து நடத்திய  காது கேட்காத...

ஒரே நாளில் செய்திட முடியாது., முதற்கட்டமாக பத்து தொகுதிகளில் விளையாட்டு மைதானம் அமைத்திட முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு...

திருவாரூர், மார்ச். 16 - திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைப்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 319 பயனாளிகளுக்கு ரூ. 4...

திருவாரூரில் ஜூன் 20 ஆம் தேதி நடைப்பெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழா : ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு...

திருவாரூர். ஜூன். 05 – தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவருக்கு திருவாரூரில் பிரம்மாண்டமான கலைஞர் கோட்டம் திறப்பு விழா எதிர் வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தினை திறந்து...

மதம் சார்ந்து செயல்படும் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் : அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம்...

திருவாரூர், நவ. 30 - திருவாரூர் அருகே உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.  இது சம்மந்தமான கொண்டாட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. ஒரு மதத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக...

திருவாரூர் தேவர்கண்டநல்லூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் நடைப்பெற்ற ‘ஐம்முகத்தான் அந்தாதி நூல் வெளியிட்டு விழா

திருவாரூர், நவ. 26 -     திருவாரூர் அருகே உள்ள தேவர் கண்ட நல்லூர் பகுதியை சார்ந்த குவைத் வாழ் தமிழர் ஆரூர்.வாசு.இராமநாதன் எழுதிய ஆன்மீக நூலான 'ஐம்முகத்தான் அந்தாதி' எனும் நூல் வெளியிடப்பட்டது. https://youtu.be/pHDQsv_Qif4 இந்நூலை கைலாய பரம்பரை  சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குரு மகா சன்னிதானம், ஸ்ரீ...

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை கடுமையாக விமர்சித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி …

திருவாரூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் .. திருவாரூர் தெற்கு வீதியில் அதிமுக சார்பில் நாகை அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசும் போது மூன்றாண்டுகளாக தெருத்...

குடவாசல் : அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக மையத்தின் சாவி ஒப்படைக்கும் மாலை நேர...

குடவாசல், மே. 18 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிட கூடுதல் பணி பொறுப்பு வகித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 2010 முதல் 2022 வரை 12 வருடங்களாக கூடுதல் பணி புரிவதற்கான ஊக்கத் தொகை...

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலைமுதல் பெய்து வரும் மிதமான மழை : வானம் பார்த்து உழவு செய்யும்...

திருவாரூர், டிச.16 - வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று மிதமான மழையும் நாளை கன மழை பெய்யும் என தெரிவித்திருந்தது அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் திருவாரூர் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் நன்னிலம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...

திருவாரூர், ஆக. 30 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடுவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். https://youtu.be/dq7JyiqAnEY சுற்றுச்சுழலை பாதுகாக்க களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்பட்டதும் மற்றும்...

திருவாரூர் : மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் பிறந்தகுழந்தை மூளைச்சாவு : உறவினர்கள் குற்றச்சாட்டு ..

திருவாரூர், நவ. 28 - திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவரின் அலட்சியமான சிகிச்சையால் பிறந்த குழந்தை மூளை சாவு அடைந்தாக குழந்தையின் தாயரின் உறவினர்கள் குற்றச்சாட்டுவதால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு நிலவியது. திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மதன்குமார் ( 27) இவரது மனைவி வினோதினி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS