திருவாரூர் அருகே நடைப்பெற்ற ஸ்ரீ தியாகராஜர் திருக்கோவில் தேர் திருவிழா : பெருந்திரளான பக்தர்கள் தேரின் வடம்...
திருவாரூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்...
ஸ்ரீ தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணயிரநாத சுவாமி ஆதிவிடங்கர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13.05.24 அன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது.
https://youtu.be/ok-56kbCrF4
இவ்விழாவின்...
லாரி இயக்க நிறுத்தப் போராட்டத்தால், நன்னிலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி வரும் நெல் மூட்டைகள்...
நன்னிலம், மார்ச். 18 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அரசு நிர்ணயித்த வாடகை முழுமையாக கிடைக்கவில்லை என லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் லாரி இயக்க நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் நேரடி...
நன்னிலத்தில் ஜே.சி.ஐ. சார்பில் நடத்தப்பட்ட தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தன் போட்டி ..
திருவாரூர், மே. 02 -
நன்னிலம் ஜேசிஐ சார்பில் தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தன் போட்டி நடைப்பெற்றது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 15 கிலோ மீட்டர் தூரம் மற்றும் பெண்களுக்கான 10 கிலோமீட்டர் தூரம் மாராத்தான் போட்டி நன்னிலம் அரசு...
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலைமுதல் பெய்து வரும் மிதமான மழை : வானம் பார்த்து உழவு செய்யும்...
திருவாரூர், டிச.16 -
வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று மிதமான மழையும் நாளை கன மழை பெய்யும் என தெரிவித்திருந்தது அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் திருவாரூர் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் நன்னிலம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும், மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியரை, வாடிக்கையாளர் தாக்க முற்படும் சிசிடிவி...
மாங்குடி, மார்ச். 11 -
திருவாரூர் மாவட்டம் மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கணேஷ் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மது போதையில் கூட்டுறவு ஊழியர் கணேசிடம் கடைத்தெருவில் நகை ரசீது எப்போது கொடுப்பாய் என கேட்டதாகவும்,...
பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி : பள்ளி மற்றும் கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்திட...
திருவாரூர், செப். 19 -
திருவாரூர் மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் பள்ளிகள் தோறும் காய்ச்சல் தொடர்பான மருத்துவ முகாம்கள் நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
https://youtu.be/TYnv3ztTgSA
பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவலை தடுக்கும் விதத்தில் மருத்துவ...
ஆதிரெங்கம் சேகல் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி மருளாளிகள் அறக்கட்டளை நடத்தும் மாசிமகா சிவராத்திரி மகோற்சவம் : மாபெரும் பால்குடம் மற்றும்...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரங்கம் (சேகல்) கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும், அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ பெரிய தம்பிரான், ஸ்ரீ அகோர வீரபத்திரன், ஸ்ரீ இருளன் ஸ்ரீ பெரியநாயகி ஆலய...
வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டால் நாகை பாராளுமன்ற தொகுதிக்கு மறு வாக்குப் பதிவு நடத்திட செய்வேன் : எச்சரிக்கை விடுத்த...
திருவாரூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் பறிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டிய மையத்தை முடிவு செய்யாமல் வாக்காளர்களை அலைக் கழிப்பதாக வழக்கறிஞர் சிவசங்கரன் என்பவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
https://youtu.be/Nh267uz6aoc
திருவாரூர் மாவட்டம்,...
திருவீழிமிழலையில் பசுக்கள் காப்பகம் .. திருவாவடுதுறை ஆதீனம் திறந்து வைத்தார்..
திருவாரூர், மே. 13 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் கோசாலை உள்ளது. இங்கு நாட்டுப் பசுக்கள், உம்பளச்சேரி வகை பசுக்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வகை நாட்டு பசுக்கள், முதியவர்கள் மற்றும் வளர்க்க முடியாதவர்களால் வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
https://youtu.be/L3uckFqkwks
இந்த...
குடவாசல் : விறுவிறுப்பாக நடைப்பெற்ற நெடுஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவருக்கான உள்ளாட்சி தற்காலிக தேர்தல் .. ஆர்வத்துடன் வாக்களித்த...
குடவாசல், ஜூலை. 09 -
குடவாசல் அருகே உள்ள நெடுஞ்சேரி ஊராட்சி மன்றத்தில் காலியாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலர்களால் நடைப்பெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
https://youtu.be/6tSvBINugzk
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி...
























