அம்ருத் 2.0 திட்ட ஆய்வின் போது ஒப்பந்ததாரரிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா …
திருவாரூர், நவ. 24 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பிற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு மிகவும் தாமதமாக நடைப்பெற்று வரும் பணியினைக் கண்டு ஒப்பந்ததாரரிடம் கடிந்துக்...
மின்சாரம் தாக்கி இளைஞர் பலி : அதிகாரிகளின் அலட்சியமே இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமென பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருவாரூர், நவ. 29 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா பெருங்குடி ஊராட்சியில், பெருங்குடி அரித்துவாரமங்கலம் சாலையில் கேத்தனூர் என்ற ஊருக்கு செல்லக்கூடிய வழியில் பயணிகள் நிழற்குடை ஒன்றினை வலங்கைமான் ஒன்றியம் சார்பாக அங்கு ஏற்கனவே பழுதடைந்திருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி விட்டு புதிய பயணிகள் நிழற்குடையினை அமைக்கும்...
மன்னார்குடியில் நடைப்பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி …
மன்னார்குடி, மார்ச். 01 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மன்னார்குடி அரசு கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 12 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும்...
திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே லாரி ஆற்றில் கவிழ்ந்து பெரும் விபத்து … நகர காவல் துறையினர்...
திருவாரூர்,பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள எஸ் எஸ் நகர் ஓடம் போக்கி ஆற்றில் நேற்று திடீரென லாரி கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அவ்விபத்தில் உயிர் தப்பிய மூன்று பேர் சிறிய...
பழைய ஓய்வூதியத் திட்டத்தினை கொண்டு வர வலியுறுத்தி கன்னியாகுமாரி முதல் டெல்லி வரை செப் 5 ல்...
திருவாரூர், ஆக. 7-
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வடுகநாதன், ராஜலட்சுமி, ஜெயசீலி, முத்துலட்சுமி, விமலா, கமலா, சுபா ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, குஜராத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட இயக்க நிர்வாகிகள் ஐயப்பன், கிருபாராணி,...
காப்பணா மங்கலம் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா : பல்வேறு காவடிகள்...
திருவாரூர், ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், காப்பணா மங்கலம் உப்புக்கடை தெரு மெயின் ரோடு பகுதியில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பால்குடம்,...
திருவாரூர் : பள்ளி மாணவன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை...
திருவாரூர், ஆக. 23 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்த வெங்கடேசன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சஞ்சய் (15) பேரளத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில்...
இறந்தவரை எடுத்துச் செல்ல பச்சை தென்னை மர மட்டை வெட்ட சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி :...
திருவாரூர், நவ. 25 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே பண்டித சோழநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இந்நிலையில் அவர் வீட்டுக்கு அருகில் ஒருவர் இறந்துள்ளார் அவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற அவர் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல தென்னை மரத்தில் ஏறி பச்சை மட்டை மட்டும்...
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஸ்ரீமுள்ளாட்சி மாரியம்மன் ஆலயத் தீ மிதி திருவிழா …
திருத்துறைப்பூண்டி,மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மிகவும் பிரபலமானதும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தின் 80 ஆம் ஆண்டு பங்குனி திருவிழா நடைப்பெற்று வருகிறது. மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவாக தீ மிதி...
நிதி மோசடிக்கு துணைப் போன அதிமுகவை சார்ந்த கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரை நீக்கி இணைப்பதிவாளர்...
திருவாரூர். ஆக. 04 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் அதிமுகவை சேர்ந்த ரவி என்பவர் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், கூட்டுறவு வங்கியில் செயலாளராக உள்ள தனசேகரன் என்பவர் பல்வேறு ஆவணங்களை திருத்தி நிதி முறைகேடுகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
அதனைத்...






















