Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய திருவாரூர் நகர தே.மு.தி.க. கட்சியினர்...

திருவாரூர், டிச. 28 - சென்னையில் இன்று  மியாட் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த்து. அதில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்படத் துறையினர், கட்சித் தொண்டர்கள், பொது மக்கள் என அனைவரும்...

முதன் முதலாக திருவாரூர் நகரில் நாளை புத்தக கண்காட்சி துவக்கம் : புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள்...

திருவாரூர், மார்ச். 24 - திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர் பகுதியில் முதன்முதலாக நாளை முதல் புத்தக கண்காட்சி துவங்கயிருப்பதாகவும் மேலும் அக்கண்காட்சி நாளைமுதல் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிவரை நடைப்பெறயிருப்பதாக திருவாரூர் நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கும் போது...

தமுமுக சார்பில் பொது சிவில் சட்டம் புரட்டுகளும் புரிதல்களும் என்ற தலைப்பில் திருவாரூரில் நடைப்பெற்ற எழுச்சிமிகு கருத்தரங்கம் …

திருவாரூர், ஆக. 28 - திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக பொது சிவில் சட்டம் புரட்டுகளும் புரிதல்களும் எழுச்சிமிகு கருத்தரங்கம் திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவ்வியக்கத்தின் மாவட்ட தலைவர் M.முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. மேலும் அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும்...

சீதக்கமங்களம் கிராமத்தில் அரசு உதவியின்றி விவசாயிகள் ஒன்று கூடி அமைத்த 3 கி.மீ தூர மண்சாலை …

குடவாசல், ஜூலை. 10 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது சீதக்கமங்களம் கிராமம் இக்கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உள்ளது, இந் நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய இடு பொருட்கள் எடுத்து செல்ல மற்றும் விவசாயம் செய்வதற்கு வழிப்பாதையாக வரப்பு மட்டும் இருந்து வந்த...

உலக நன்மைக் கருதி 3 கி.மீ. சுற்றளவுக் கொண்ட திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயில் 4 வீதிகளை அங்கபிரதட்சனம்...

திருவாரூர், ஜன. 14 -   தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் உலக நன்மை வேண்டி திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி ஆலயத்தின் ஆழித்தேரோடும் 4 வீதிகளில்  முதன் முதலாக  அங்கபிரதட்சணம் வழிபாடு செய்த சிவபக்தர். அதற்காக கடந்த 3 மாதங்களாக விரதம் மேற்கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். சைவ சமயத்தின் தலைமைபீடமாக போற்றப்படும் ...

தமிழ்நாடு அரசின் மக்களை தேடி ஆட்சியர் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய...

திருவாரூர், நவ. 24 - மக்களை தேடி ஆட்சியர்கள் வருவதற்கு திட்டம் தீட்டிய தமிழக முதல்வருக்கு கோடிக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் திருவாரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்...

சுவாதி் நட்சத்திர பரிகார தலமாக விளங்கும் யோக நரசிம்மர் ஆலயத்தில் நடைப்பெற்ற நரசிம்ம ஜெயந்தி விழா : ஏராளமான...

திருவாரூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பெருமங்கலத்தில் தென்திசை நோக்கி யோக நரசிம்மராய் அருள்பாளிக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத யோக நரசிம்மர் ஆலயம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த ஆலயத்தில் நரசிம்மர் ஜெயந்தியை ஒட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது.. இதையொட்டி நேற்று சிறப்பு...

திருவாரூர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்த திருநெல்லிக்காவல் புதூர் பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்...

திருவாரூர். மார்ச். 19 – தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக அக் கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெல்லிகாவல் புதூர்...

திரளான பக்தர்கள் பங்கேற்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவாரூர் அருள்மிகு பாமா ருக்மணி சமேத திருகிருட்டிணசுவாமி பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு...

திருவாரூர், சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ஆருர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணசுவாமி பெருமாள் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.. முன்னதாக ஆலயத்தில் பாலாலயம் நடைபெற்றதை தொடர்ந்து ஆலயம்  புதுப்பிக்கப்பட்டு...

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள்-பழ.நெடுமாறன்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. குடியரசு தினத்தன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 16-வது நாளாக நடந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS