Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மன்னார்குடி அருள்மிகு பிரஹன் நாயகி அம்பாள் சமேத ஜெயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசன விழா …

மன்னார்குடி, டிச. 27 – திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ ஜெயங்கொண்டநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மையார் மாணிக்கவாசகர், ஆகியோருக்கு பல்வேறு அபிஷேக திரவியங்களான மாபொடி,  மஞ்சள்தூள்,  திராவிபொடி , பழ வகைகள் ,...

அமைச்சர் பதவியேற்றப் பின் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் : பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து...

திருவாரூர், மார்ச். 14 - திருவாரூர் நகர திமுக அலுவலகத்தில், நேற்று திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சின் நகர அவைத்தலைவர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர்...

அறிவிக்கப்படாத மின்வெட்டால் 3 மணி நேரமாக அவதிக்குள்ளான பொதுத் தேர்வுக்கு தயாராகும் திருவாரூர் நகர மாணவர்கள் …

திருவாரூர், மார்ச். 11 - தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் இன்றைய தினம் அறிவிப்பு ஒன்றை...

லாரி இயக்க நிறுத்தப் போராட்டத்தால், நன்னிலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி வரும் நெல் மூட்டைகள்...

நன்னிலம், மார்ச். 18 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அரசு நிர்ணயித்த வாடகை முழுமையாக கிடைக்கவில்லை  என லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் லாரி இயக்க நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் நேரடி...

திரளான கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்...

திருவாரூர், ஆக. 31 - திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மேலும் திருவாரூர் ரயில் நிலையத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் எய்ட்ஸ்...

தச்சூர் பகுதியில் உள்ள நீரோடையை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் புகார் : நீரோடையை மீட்க வலியுறுத்தி பொன்னேரி...

பொன்னேரி, மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், தச்சூர் புதிய கவரைபேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள நிலத்தில் வீட்டு மனை பிரிவு செய்து அதனை தனியார் ஒருவர் விற்பனை செய்ய உள்ளனர். இந்நிலையில் அவ்வீட்டு மனைப் பிரிவினை சுற்றிய மூன்று பக்கமும் ...

கொக்கலாடியில் நடைப்பெற்ற தேமுதிக வின் நிறுவனத்தலைவர் மறைந்த விஜயகாந்த் திருவுருவப் படத்திறப்பு விழா …

கொக்கலாடி, சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கொக்கலாடி ஊராட்சி கிளைக் கழகத்தின் சார்பில் கொக்கலாடி  கடை வீதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய படத்திறப்பு நிகழ்வு ஒன்றிய அவைத்தலைவர்...

ஆட்சிக்கு வந்தால் ஆடுவதும் இல்லையென்றால் ஓடுவதுமல்ல அதிமுக : திமுகவை விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ்

மன்னார்குடி, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் .. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பந்தலடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அதிமுகவுக்கு...

உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும் : அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர், மே. 30 – திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதிகளில் உள்ள நாரணமங்கலம் ஊராட்சியில் கலையரங்கம் மற்றும் பிலாவடி பகுதியில் பேருந்து நிறுத்தத்தையும் திறந்து வைத்து முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே நாராயண மங்கலம் பகுதி ...

திருவாரூரில் நடைப்பெற்ற பாஜக நகர செயற்குழுக் கூட்டம் … கூட்டத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பு உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள்...

திருவாரூர், மே. 28 - திருவாரூரில் இன்று காலை 10 மணியளவில், திருவாரூர் நகர பாஜக வின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் எஸ் கணேசன் தலைமையிலும், மாவட்ட செயலாளரும், நகரப் பார்வையாளருமான கே பி ரவி முன்னிலையிலும் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாவட்ட மேலிடப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS