தமிழ்நாடு அரசின் கவனக் குறைவால் அல்லல் படும் ஏழைக் கல்லூரி மாணவி … முகவரி மாற்றத்தை குறைச் சொல்லி...
திருவாரூர், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. இவர் மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் முதலாம் ஆண்டு அங்கு படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தேர்வு நேரத்தில் இவர்...
தென்குடி அங்காளிப்புரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் நடைப்பெற்ற காமேஸ்வர் காமேஸ்வரி திருக்கல்யாண...
நன்னிலம், மார்ச்.10
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள தென்குடி ஸ்ரீ அங்காளிபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ காமேஸ்வர் மற்றும் காமேஸ்வரிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மகா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது....
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம் …
திருவாரூர், மே. 21-
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்...
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அந்த தீர்மானத்தை கண்டித்தும் மத்திய அரசை...
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் : திருவாரூர் மாவட்ட காவல்துறை...
திருவாரூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என எஸ்பி ஜெயக்குமார் செய்திகளுக்கு பேட்டியளித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்...
அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : கழிவுநீர்...
திருவாரூர், ஜூன். 26 –
தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்தை பேணும் வகையில் அதற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பு அரணாகவும் இருந்து வரும் கழிவுநீர் அகற்றும் தனியார் வாகன உரிமையாளரை நசுக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு டீசர்ட், அணியாதவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் : திருவாரூரில் ஓ.என்.ஜி.சி மற்றும் போக்குவரத்து...
திருவாரூர், மார்ச். 09 -
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் அப்பகுதி வழியே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களை நிறுத்தி, அவர்களுக்கு ஓஎன்ஜிசி சார்பில் வழங்கப்படும் டீ சர்ட் டினை, போக்குவரத்து காவல்துறை மற்றும் நகர காவல்...
தமிழ்நாட்டில் கல்லூரியில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டினை எட்ட வேண்டும் : மாணாக்கர்கள் மத்தியில் திருவாரூர்...
திருவாரூர், டிச. 07 -
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைப்பெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மாணக்கர்களிடம் உரை நிகழ்த்தும் போது, பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இந்திய அளவில் 21 விழுக்காடாக. உள்ளது எனவும், அதுப் போன்று தமிழ்நாடு...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நடைப்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் : ...
திருவாரூர், மார்ச். 16 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஆர்.குமரராஜா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயலாளர் பி.கந்தசாமி உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட...
பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற மண்டல அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பயிலகம் …
திருவாரூர்,ஆக. 24 -
பாரதிய ஜனதா கட்சி மண்டல அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பயிலரங்கம் இன்று காலை 11 மணியளவில் திருவாரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைப்பெற்றது.
அப் பயிலரங்கத்தில், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த பயிலரங்க நிர்வாகிகள் அதில் பங்கேற்றனர்.
மாவட்ட பொதுச்செயலாளர்...
ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து … உடனடியாக மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றிய ஆசிரியர்கள்...
திருவாரூர், ஆக. 09 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், ஆலங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் அப்பள்ளியில் 100 - க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில், அப்பள்ளியில் இன்று காலை கேஸ் சிலிண்டர் தீர்ந்ததால் மற்றொரு கேஸ் சிலிண்டரை தனியார் கேஸ்...

























