காப்பணா மங்கலம் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா : பல்வேறு காவடிகள்...
திருவாரூர், ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், காப்பணா மங்கலம் உப்புக்கடை தெரு மெயின் ரோடு பகுதியில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பால்குடம்,...
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன் பெற பயனாளியிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விக்ரபாண்டியம்...
திருவாரூர், மே. 16 -
திருவாரூர் மாவட்டம் கொடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட விக்ரபாண்டியம் பஞ்சாயத்து செயலர் ஆர்.குமார் என்பவர் பிரதமந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கிழ் வீடு கட்ட விண்ணபித்த திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலூகா, விக்ரபாண்டியம் கிராமத்தைச்சேர்ந்த வீராச்சாமி என்பவரின் மகன் வீ. குமார் என்பவரிடம் விண்ணப்பத்தை...
திருவாரூரில் இன்று நடைப்பெறும், அதிமுக மாவட்ட கட்சி அமைப்பு தேர்தல் : தேர்தல் பொறுப்பாளர்கள்...
திருவாரூர், ஏப். 25 -
திருவாரூர் மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கழக அமைப்புச் செயலாளர் மருதுராஜ் மற்றும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோர் விருப்ப மனுக்களை வழங்கி இத்தேர்தலை தொடங்கி வைத்தனர்.
https://youtu.be/742W23Z2ANo
திருவாரூர்...
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்...
திருவாரூர், மே. 08 -
தமிழ்நாட்டில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சியின் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அவ்வாட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் அக்கட்சியினரின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட திமுக கட்சியின் சார்பில்...
திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீசீதாலட்சுமண அனுமான் சமேத ஸ்ரீராமர் திருக்கோயில் மற்றும் மகிழம்பு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியின் பொறுப்புகள் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதாலட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ ராமர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ மகிழம்பு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான...
18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கொண்டாடிய காசவளநாடு கோவிலூர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா : அருள்மிகு...
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் அவ்வூரைச் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விழாவில்...
திரளான பக்தர்கள் பங்கேற்று, வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருத்துறைப்பூண்டி அருள்மிகு முள்ளாச்சி மாரியம்மன் ஆலயத்தின் 80 ஆம் ஆண்டு...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அருள்மிகு முள்ளாட்சி மாரியம்மன் ஆலயம் மிகவும் பழமையானதாகும் மேலும் அக்கோவிலின் பங்குனி திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும்.
https://youtu.be/yoIt9AB9Spg
மேலும் அத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான தீமிதித் திருவிழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.. கடந்த செவ்வாய்க்கிழமை...
திருவாரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா … சாரட் பூட்டிய குதிரை வண்டியில் வந்த அமைச்சர் உதயநிதிஸ்டாலின் …...
திருவாரூர், ஏப். 04 -
திமுக சார்பில் முப்பெரும் விழா இன்று திருவாரூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவாரூர் நகர் பகுதிகளில் சாரட் குதிரை வண்டியில் உதயநிதி ஸ்டாலினை அமர வைத்து சாரட் வண்டியை திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் ஓட்டி வந்தார்.
வரும்...
சொந்த இடத்தில் வளர்த்த மரத்தை வெட்டியதை படம் பிடித்து மிரட்டிய அரசவனங்காடு ஊராட்சி எழுத்தர் மற்றும் மன்றத் தலைவியின்...
குடவாசல், மே. 18 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு ஊராட்சிப் பகுதியில் உள்ள மெயின் சாலையில் சொந்த இடத்தில் வசித்து வருகின்றனர் மூப்பு வயது தம்பதியினரான நாராயணன் குடும்பத்தினர்.
https://youtu.be/Fo6u-VkBetM
இந்நிலையில் அவர்களுக்குப் பாத்தியப்பட்ட மனை எண் 36/1 ல் நாராயணன் என்பவரின் தந்தையார் வைத்து வளர்த்த மரம்...
வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு பாடல்கள் பாடி சர்வதேச வன விழாவினை கொண்டாடிய கொக்கலாடி அரசு உதவிப்பெறும் தொடக்கப் பள்ளி...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 21 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், சர்வதேச வன நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பள்ளி மாணவர்கள் வில்லுப்பாட்டு மூலம் வனத்தின் நன்மைகள் மற்றும் அவ்வனத்தினால் உயிரினங்கள் பெற்றிடும் நன்மைகள் குறித்து விளக்கி அனைவரிடத்திலும் வன...
























