கும்பகோணம் : நவ – 1, தமிழகம் முழுவதும் 1 முதல் 8 வரை உள்ள பள்ளிகள்...
நவம்பர் முதல் நாள், திங்கட்கிழமை, தமிழகத்தில் உள்ள 01 முதல் 08ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், கும்ப கோணத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைத்து ஒரே சமயத்தில் ஆய்வு.
கும்பகோணம், அக். 30 -
கொரோனா வைரஸ்...
ஆபத்தை விளைவிக்கும் வகையில் முன் அனுமதியின்றி ரயில் நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் :...
தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள்.
https://youtu.be/nX0Ktz8-WDU
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும்...
தஞ்சையில் மே தின கொடியேற்றி இனிப்புகள் வழங்கி உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடிய எல்ஐசி முகவர்கள் : ஆன்லைன் மற்றும்...
தஞ்சாவூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் எல்ஐசி லிகாய் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கம் சார்பில் தஞ்சை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதியன்று கொண்டாடும் வகையில் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், சங்க கொடி...
உடையாளூர் : சாதிக்கும்,மதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் இராஜராஜ சோழன், திருவள்ளூவர் வரலாற்றைத் திரித்து கூறுவதை ஏற்க முடியாது : அர்ஜூன்...
கும்பகோணம், நவ. 13 -
சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் மாமன்னன் இராஜ இராஜ சோழனும், திருவள்ளுவரும், தெற்காசியா முழுவதற்கும் சிறந்த மக்களாட்சி தந்த மாமன்னன், அவர் மக்கள் நிலத்தை பறித்தார் என்பது வரலாற்றை திரித்து கூறுவதை ஏற்க இயலாது, இது தமிழக மக்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது, இதனை...
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் மரணம் : அதிராம்பட்டிணம் காவல்துறையினர் விபத்துக் குறித்து தீவிர...
தஞ்சாவூர், மே.03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் இஸ்லாமிய மதக் குரு அப்துல் ரஹீம் (53). மதுரையை சொந்த ஊராக கொண்ட அவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் வந்து இஸ்லாமிய மத குருவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று...
தாய்ப்பால் ஆலோசனை மையம் துவக்கவிழா : கும்பகோணத்தில் மருத்துவர் ஜெய ராஜமூர்த்தி துவக்கி வைத்து சிறப்புரை ...
கும்பகோணம், ஏப். 17 -
கும்பகோணத்தில் சிசு மற்றும் குழந்தைகள் சத்துணவு கூட்டமைப்பு இந்திய மருத்துவக் கழகம் இந்திய குழந்தைகள் நல சங்கம் கும்பகோணம் மகப்பேறு மருத்துவர்கள் சங்கம் மாநகராட்சி கார்னேசன் மருத்துவமனை சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்தும் தாய்ப்பால் ஆலோசனை மையம் துவக்க விழா கார்னேசன்...
கும்பகோணத்தில் நாளை நடைப்பெறும் சாரங்கபாணி திருக்கோயில் தேரோட்டம் : ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் மத்திய...
கும்பகோணம், மே. 13 -
தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் நாளை நடைப்பெறும் தேரோட்டத்திற்கு, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு முன்னச்சரிக்கை பணியிலும், ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் என்றும், கும்பகோணம் உட்கோட்டத்தில், அடிக்கடி ஏற்படும் சாலை மறியல் போராட்டங்களை தடுக்க, காவல் கட்டுப்பாட்டு அறையில் அதிகரிக்கப்படும்...
வணிகர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து வரும் மர்ம கும்பல் : கும்பகோணம் மாநகர தனிப்படை போலீசார் மர்ம...
கும்பகோணம், ஜூலை. 15 -
கும்பகோணம் மாநகரத்திலுள்ள மோதிலால் தெருவில், பிரபல மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.
இந்நிலையில் இந்த அங்காடியில் அப்பகுதியில் வசித்து வரும் அக்கடை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை போன் மூலம் ஆர்டர் செய்வதும், அதனைத் தொடர்ந்து...
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் … மாநகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் ஒரே விதமான...
தஞ்சாவூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் ஒரே விதமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் சந்தை வியாபாரிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் கீழவாசல்...
கும்பகோணம் டி.எஸ்.பி மேற்பார்வையில் காவல்துறை ஆளிநர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ..
கும்பகோணம், ஏப். 1 -
கும்பகோணம் உட்கோட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும், அனைத்து காவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான காவலர்கள் பங்கேற்று உடற்பரிசோதனை செய்து பயன்...
























